Month: January 2022

சிதம்பரம்: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உத்தரவுக்கிணங்க அண்ணாமலை நகர்…

நாகை: சிந்தாமணியில் புதிதாக துவங்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வட்டார ஆட்மா தலைவர் ஏ. தாமஸ் ஆல்வா திறந்தார்.

நாகை மாவட்டம், கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணியில் புதிதாக துவங்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கீழையூர் வட்டார ஆட்மா தலைவர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன்…

கடலூர்: பறவைகள் கணக்கெடுப்பு பணியில் (ட்ரைல் சென்சஸ் ) பணி

தமிழ்நாடு வனத்துறை கடலூர் வனச்சரகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் செல்வம் IFS உத்தரவின் பேரில் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் (ட்ரைல் சென்சஸ் ) பணி இன்று…

சென்னை:பெத்தேல் நகர் குடியிருப்புகளை இடிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு

சென்னை ஈஞ்சம்பாக்கம் அருகே பெத்தேல் நகரில் உள்ள குடியிருப்புகளை இடிக்க விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெத்தேல் நகரில் பல ஆண்டுகளாக வசித்துவரும் மக்களை அப்புறப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என…

மயிலாடுதுறை அருகே முத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் முதல்நேரடி நெல் கொள்முதல் நிலைய புதிய கட்டிடம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை அருகே முத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் முதல்நேரடி நெல் கொள்முதல் நிலைய புதிய கட்டிடம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார். குத்தாலம் ஒன்றியம்…

அதிமுக குறித்து பாஜக எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு அவா் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் -எம்எல்ஏ ஏ.அருண்மொழிதேவன்

அதிமுக குறித்து பாஜக எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு அவா் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினா்…

சிதம்பரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு!

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. இடங்கள்: சிதம்பரம் நகரம், அம்மாப்பேட்டை, வண்டிகேட், சி.முட்லூா், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலூா், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம்,…

மயிலாடுதுறை கோவில் குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மணல்மேடு அருகே சாந்தங்குடி மாரியம்மன் கோவில் குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமடைந்துள்ளனர். கோவில் குளத்தில் இறங்கிய முதியவர் ராமலிங்கம் திரும்பி வராததால்…

கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டாலும், ஏசெமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் : அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் : கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி…

73 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா!

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர்-நெய்வாசல் மஜக சார்பில் நடைப்பெற்றது. அல்-ஹாஜ் A.இஸ்மாயில் அஜிரத் ஃபாஜில் பாகவி தேசிய கொடியேற்றி வைத்து குடியரசு தின வாழ்த்துக்கள் கூறி உறையாறினார்கள். இந்நிகழ்வில்…