Month: January 2022

கடலூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக புகாா் அளிக்க தொடா்பு எண்களை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டது

கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளின் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. தோ்தல் நடத்தை விதிகளை மீறுதல் உள்ளிட்டவை தொடா்பாக புகாா்…

உணவே மருந்து:அடிக்கடி மைதா உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும் ஏன் தெரியுமா…? அடிக்கடி மைதா உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும் ஏன் தெரியுமா…?

மைதா என்பது கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை உணவு பொருள் ஆகும். இதில் சுத்தமாக நார்ச்சத்து இல்லை. மேலும் இதனை இரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 28,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 28,620 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 53 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 28,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 28,620 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 53 பேர் உயிரிழப்பு!!

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் (01.02.2022) முதல் திறப்பு; கொரோனா நோய்ப் பரவல் தடுப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் 1-2-2022 முதல் திறப்பு. 28.1.2022 முதல் இரவு நேர ஊரடங்கு இல்லை. கொரோனா நோய்ப் பரவல் தடுப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது…

கடலூர் : பண்ருட்டி அருகே கீழக்கொல்லை முந்திரி தோப்பில் 4 வயது சிறுவன் அஸ்விந்த் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரஞ்சிதா என்பவர் கைது

கடலூர் மாவட்டம், முத்தாண்டி குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்த செந்தில்நாதன் என்பவரது மகன் அஸ்வந்த் (வயது 4). அஸ்வந்த் கீழக்கொல்லை கோயில் தெருவில்,…

கடலூர் – வீடு இடிந்து 2 சிறுவர்கள் பலி வடக்குராமபுரம் எஸ்.புதூர் கிராமத்தில் வீடு இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கடலூரில் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ₨2 லட்சம் நிவாரணம்விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷ்க்கு ₨50 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு.சிறுவன் புவனேஷ்க்கு கடலூர்…

ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல் கொள்முதல்: உத்தரவை திரும்பப் பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டமன்றத்திலும், அறிக்கைகளின் மூலமாகவும், பேட்டிகளின் வாயிலாகவும் தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல்…

மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே புழுக்களுடன் இருந்த ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் அருகே புழுக்களுடன் இருந்த ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி கிராமத்தில்…

குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது!

குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. உதவி தலைமையாசிரியர் K.ராஜா வரவேற்புரை ஆற்றினார் . தலைமையாசிரியர் கி இளஞ்செழியன் தேசியக் கொடியை ஏற்றி…

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் கன்னி திருவிழா நடந்தது. இதில் சிலைகளை சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் ஆண்டுதோறும் கன்னி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் கன்னி சிலைகளை செய்து வழிபடுவார்கள். மேலும் குழந்தை வரம்…