Month: January 2022

பூஸ்டர் டோஸ் கட்டாயமில்லை: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திகொள்வது கட்டாயமில்லை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138…

உணவே மருந்து:தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா…?

எந்த வாழைப்பழம் ஆக இருந்தாலும் தினமும் ஒரு வாழைப்பழத்தை இரவு உண்டு வரவேண்டும். உணவுக்கு பின்னர் உட்கொள்வதை விடவும் இரவு நேர உணவை உட்கொள்வது சிறப்பாகும். இரும்புச்…

கடலூர் மாவட்டத்தில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 459 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 70 ஆயிரத்து 445 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 459…

மயிலாடுதுறை: தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் குடியரசு கொடியேற்றும் விழா.

குடியரசு தினத்தில் மயிலாடுதுறையில் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் தோழர் பொன்.நக்கீரன் அவர்கள் தலைமை வகித்தார்,…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 27,507 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 47 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 27,507 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 47 பேர் உயிரிழப்பு!!

பிப். 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு. முக்கிய குறிப்புகள் உள்ளே..

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப். 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். JUSTIN | 31,029 வாக்குச்சாவடிகளில்…

கடலூா் காவல் ஆய்வாளருக்கு ‘குடியரசுத் தலைவா்’ விருது.

காவல் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருவோருக்கு குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவா் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அதன்படி, தில்லியில் புதன்கிழமை நடைபெறும் குடியரசு தின விழாவில்,…

மயிலாடுதுறை அருகே கரீம் அறக்கட்டளையின் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா. பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை அடுத்து அரங்கக்குடி – வடகரையில் அல் கரீம் அறக்கட்டளையின் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் வாகனத்தின் சாவி வழங்கி துவக்கி…

கடலூர் கிழக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி!

தமிழ் மொழியினை காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முனெனெற்றக் கழகத்தின் சார்பில் அண்ணாமலைநகரில்…

சிதம்பரம்: குடியரசு தினத்தினை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கல்.

நாட்டின் 73-வது குடியரசு தினத்தினை முன்னிட்டு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில்…