Month: January 2022

கடலூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் நகை-பணம் திருடு. போலீசார் தீவிர விசாரணை.

கடலூர் அடுத்த பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 53). இவர் நடுவீரப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு சொந்தமாக கடலூர் அடுத்த கே.என்.பேட்டையிலும் வீடு…

உணவே மருந்து:மருத்துவ குணங்கள் நிறைந்த நிலவேம்பு குடிநீரின் நன்மைகள்.நிலவேம்பு – மருத்துவ குணங்கள்!

மருத்துவ குணங்கள் நிறைந்த நிலவேம்பு குடிநீரின் நன்மைகள்…! காய்ச்சல்களுக்கும், சளி போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது. டெங்கு…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 30,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 25,221 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 48 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 30,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 25,221 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 48 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை: சீர்காழியில் நடைபெற்ற ஏழை எளியோருக்கு இலவச வீட்டு மனை பட்டா ,முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கல்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற ஏழை எளியோருக்கு இலவச வீட்டு மனை பட்டா ,முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சுற்றுசூழல்…

மயிலாடுதுறை: சீர்காழி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்தகரிப்பு மையத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்தகரிப்பு மையத்தை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

கடலூர்: என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் !.

என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடந்து வந்த…

சீர்காழி:மும்மொழி கல்வி திட்டத்தை அமுல்படுத்தக்கோரி இந்து மக்கள் கட்சியின் சார்பில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்!

தமிழகத்தில் மும்மொழி கல்வி திட்டத்தை அமுல்படுத்தக்கோரி இந்து மக்கள் கட்சியின் சார்பில்அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் சீர்காழியில் நடைபெற்றது. தலைமை தபால்நிலையத்தின் மூலமாக அஞ்சல் அட்டைகள் தமிழக…

சிதம்பரம்:அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து வீரவணக்கம்!

கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைகிணங்க, தமிழ் மொழிக்காக தன் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி ,வீரவணக்க நாள்…

TASMAC: தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரிப்பு

TASMAC : தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை டாஸ்மாக் மூலம் 21,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தமிழக அரசின் மதுபான கடையான…

மயிலாடுதுறை:புதிதாக அமைக்கப்பட உள்ள பார்க் அவென்யூ சாலை அடிக்கல் நாட்டு விழா!

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக அமைக்கப்பட உள்ள பார்க் அவென்யூ சாலை அடிக்கல் நாட்டு விழாவில் மாண்புமிகு…