Month: February 2022

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,013 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 1 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,013 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 1 பேர் உயிரிழப்பு!!

சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் – பெ.மணியரசன்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த தஞ்சை மணியரசன்…

கடலூர் மாவட்டம்: நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில்சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா 1-ந்தேதி தொடங்குகிறது!

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் வக்கீல் சம்பந்தம் தலைமை தாங்கினார். முன்னாள்…

தஞ்சை மாவட்டம்: வைக்கோல் கட்டு ரூ.100-க்கு விற்பனைவிலை குறைந்ததால் விவசாயிகள் கவலை!

தஞ்சை மாவட்டத்தில் வைக்கோல் கட்டு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்…

தஞ்சை மாவட்டம்: தபால் நிலையத்தில் ஆதார் சேவை ‘திடீர்’ நிறுத்தம்பொதுமக்கள் ஏமாற்றம்!

கும்பகோணத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ஆதார் சேவை நேற்று திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கும்பகோணம் மகாமக குளம் அருகே தலைமை தபால் நிலையம்…

கடலூர் மாவட்டம்: ராமநத்தம் அருகேவிவசாயி வீட்டில் நகை திருட்டு!

திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகன் பாண்டுரங்கன் (வயது 50). விவசாயி. இவருக்கு வெங்கடேசன், ஜெகநாதன் என்று 2 மகன்கள் உள்ளனர்.…

இந்தியர்களை மீட்க மத்திய அமைச்சர்களை அனுப்ப திட்டம்!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை ஈடுபட்டுள்ள மத்திய அரசு, தற்போது…

“பூனூல் அறுப்பேன்” என கூறியதாக தடா ரஹீம் பாய் மற்றும் வன்னியரசை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தனர். “பூனூல் அறுப்பேன்” என்ற தடா ரஹீம் பாய் மற்றும் வன்னியரசை தேசிய பாதுகாப்பு சட்டத்தில்…

உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் ஏர் இந்தியா – ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் விமானங்களை அனுப்புகிறது!!

ஏர் இந்தியாவை தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும், ஹங்கேரியில் உள்ள இந்தியர்களை மீட்க சிறப்பு விமானத்தை அனுப்புகிறது. போர் மூண்டுள்ள உக்ரைனில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி…

கோலார் மாவட்டம்: கோலாரில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு!

கோலார் மாவட்டம், தாலுகா நங்கலி ஊராட்சிக்கு உட்பட்ட மரவேமனே கிராமத்தைச் சேர்ந்தவர் நத்தம். இவருக்கு சொந்தமான நிலத்தில் பழங்கால கல்வெட்டு ஒன்று கிடந்தது. அதைப்பார்த்த கிராமத்தைச் சேர்ந்த…