Month: February 2022

அதிமுக வசமிருந்த கொங்கு மண்டல வாக்குகளை அலேக்காக கைப்பற்றிய திமுக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளி திமுக வெற்றிக் கனியை பறித்துள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம்,…

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட லால்பேட்டை, கிள்ளை, அண்ணாமலைநகா் பேரூராட்சிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றன.

லால்பேட்டை பேரூராட்சி: இந்தப் பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. மொத்த வாக்காளா்கள் 14, 224 போ். பதிவான வாக்குகள் 8,803. மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,375 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 8 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,375 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 8 பேர் உயிரிழப்பு!!

சென்னை: தாம்பரம், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு – திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம்!!

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கையின் போது 47வது வார்டு அதிமுக வேட்பாளர் சாய் கணேஷ் 31 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக…

இமாசலபிரதேசம்: வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் – இழப்பீடு அறிவிப்பு!

இமாசலபிரதேசம், உனா மாவட்டம் தஹ்லிவால் தொழில்துறை பகுதியின் பத்ரி கிராமம் அருகில் உள்ள குர்பாலாவில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு பட்டாசுகளை பெட்டியில் வைத்து பேக் செய்யும்…

வேலூர்: மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி!

தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை முதல் தீவிரமாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற்று வருகிறது. திமுகவை சேர்ந்த திருநங்கை வேட்பாளர் கங்கா…

கிருஷ்ணகிரி மாவட்டம்: தோல்வியடைந்த விரக்தியில் மயங்கி விழுந்த திமுக வேட்பாளர்!

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் 7- வது வார்டு வேட்பளர் தோல்வியடைந்த விரக்தியில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கெலமங்கலம் பேரூராட்சி, உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று…

சேலம் மாவட்டம்: சேலம் மாநகராட்சியில் திமுக மாபெரும் வெற்றி!!!

சேலம் மாநகராட்சியில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சேலம் மாநகராட்சியில் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான…

இந்தியா: உக்ரைன் -ரஷ்யா போர் பதற்றம்: இந்தியர்களை அழைத்து வர புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்!

உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான க்யுவ் போரிஸ்பீல் விமான நிலையத்துக்கு முதல் விமானம் இன்று காலை 7:40 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டது. மேற்குலக நாடுகள், உக்ரைன்மீது…

கடலூர் மாவட்டம்: மாநகராட்சியாக்கப்பட்ட முதல், தேர்தலை சந்தித்த கடலூர் – 31 வார்டுகளில் தி.மு.க கூட்டணி வெற்றி!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கி எண்ணப்பட்டு…