Month: February 2022

கிருஷ்ணகிரி மாவட்டம்: தமிழகத்தின் மாவட்டங்களை 2 நிமிடங்களில் கூறும் சாதனை முயற்சியில் ஈடுபட்டு வரும் 5 வயது சிறுமி!!!

சூளகிரியை சேர்ந்த, 5 வயது சிறுமி, தலைநகரங்களையும், தமிழகத்தின் மாவட்டங்களையும், இரண்டே நிமிடங்களில் பேசி சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மில்லத் நகரை சேர்ந்தவர்கள்…

திருச்சி மாவட்டம்: மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி: ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்பு!

திருச்சி மாவட்டம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. திருச்சி மாவட்ட சிலம்பம் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், 10 வயதிற்குட்பட்டோர் மற்றும்…

சென்னை: உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில் போட்டியிட்ட இளம் பெண் வேட்பாளர் வெற்றி!!!

சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில்,…

தமிழ்நாடு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணிக்கை!!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம்…

தஞ்சை மாவட்டம்: புதிதாக சாலை அமைத்து தர கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு.

தஞ்சாவூர்; தொண்டாந்தோப்பு, ஆர்சுத்திப்பட்டுக்கு இடையே புதிதாக சாலை அமைத்து தர வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகளுடன் வந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கிராம மக்கள்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,692 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 1 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,692 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 1 பேர் உயிரிழப்பு!!

கடலூா்:நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்…

மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்ககூட்டமைப்பு சார்பில் சாலைமறியல் முற்றுகை போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவேள்விகுடியில் 15 ஆண்டுகளாக இயங்கி வந்த DPC_யை அதே இடத்தில் வைக்க கோரி சித்தர்காடுMRMமில் அருகில் (இன்று) பிப்-21ந் தேதி காலை…

சென்னை: கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் – மா. சுப்பிரமணியன்

சென்னை; அரும்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , தற்போது ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து இருக்கும் கொரோனா…

திருச்சி: அரசுக்கு சொந்தமான சந்தன மரத்தை வெட்டிய நபர் கைது.

திருச்சி நீதிமன்ற வளாகம் முன்பாக உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பரங்கிரிவேலுப்பிள்ளை பூங்கா உள்ளது. மாநகராட்சி பராமரித்து வரும் இந்த பூங்காவில்இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பலவகை மரங்கள்…