Month: February 2022

தஞ்சை மாவட்டம்: வீரமாகாளியம்மன் முனீஸ்வரன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது!

நாஞ்சிக்கோட்டை: தஞ்சை விளார் சாலை நாவலர் நகரில் வீரமாகாளியம்மன் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான…

தஞ்சை மாவட்டம்: மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு!

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: ‘புகார் பெட்டி’யில் மக்கள் தெரிவித்த கோரிக்கை குறித்த விவரங்கள்

புகார் பெட்டியில் மக்கள் தெரிவித்த கோரிக்கை விவரம் வருமாறு: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் வாணாதிராஜபுரம் இந்திரா நகரில் 15-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: கரை ஒதுங்கிய ‘ஆலிவர் ரெட்லி’ ஆமை!!!

கொள்ளிடம்: கடலில் இருந்து வழிதவறி வந்து கொள்ளிடம் ஆற்றில் கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமையை வனத்துறையினர் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். கொள்ளிடம் அருகே உள்ள…

மயிலாடுதுறை மாவட்டம்: வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் அதிகபட்சமாக 78.91 சதவீதம் வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை: உள்ளாட்சி தேர்தலில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் அதிகபட்சமாக 78.91 சதவீதமும், மயிலாடுதுறை நகராட்சியில் குறைந்தபட்சமாக 62.61 சதவீதமும் வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழியில் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்!

சீர்காழி: சிதம்பரத்தில் இருந்து காரைக்காலை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சீர்காழியை சேர்ந்த பத்மநாதன்(வயது46) டிரைவராகவும், சிதம்பரம்…

கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 188 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 188 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஒரு மேஜைக்கு தலா ஒரு கண்காணிப்பாளா், வாக்கு எண்ணிக்கை உதவியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா் கடலூா் மாவட்டத்தில் வாக்கு…

சென்னை: “ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி” அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் – மு.க.ஸ்டாலின்

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 21) உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக தாய்மொழி தினம் குறித்து…

கர்நாடகா: ‘ஹிஜாப் விவகாரம்’ – கர்நாடக ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை!

பெங்களூரு: கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சீருடை தவிர ஹிஜாப்-காவிதுண்டு உள்ளிட்ட ஆடைகளை அணிய தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து வந்த…

சென்னை: வாக்கு இயந்திரத்தை உடைத்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடந்து முடிந்தது. திருவான்மியூர் ஓடைக்குப்பம் 179 வது வார்டு பகுதியில் அதிமுக ஜமுனா கணேசனும்,…