Month: February 2022

உணவே மருந்து:காலையில் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது..! உணவுகளை காலை உணவா மட்டும் சாப்பிட்ராதீங்க… !

உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருப்பதில் காலை உணவு முக்கிய பங்காற்றுகிறது. நாம் எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளை நாள் முழுவதும் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும், காலை உணவின் போது சாப்பிடும்…

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டி20 போட்டி : இந்தியா அபார வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி முழு தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. வெஸ்ட்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 3,172 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 3 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 3,172 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 3 பேர் உயிரிழப்பு!!

5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, ேகாவை…

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சீர்காழி அருகே தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கிராமத்தில்…

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24- ம் தேதி தொடங்குவதாக அறிவிப்பு.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24- ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு,…

கடலூர்: வெள்ளி கடற்கரையில் ஆமை மணல் சிற்பத்தை காண மக்கள் ஆர்வமாக பார்வையிட்டு செல்கின்றனர்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே வரை முட்டை இடுவதற்காக கடற்கரையை நோக்கி படையெடுக்கும் ஆலிவ் ரிட்லி ஆமை ஒவ்வொன்றும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடுவது…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவில் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் சந்திக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இது. இத்தேர்தலில் 72,846 ஆண்கள், 77,077 பெண்கள் மற்றும் 15 இதரர்…

அமைதியாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவு

தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உத்தேசமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 3,561பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 7 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 3,561பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 7 பேர் உயிரிழப்பு!!