Month: February 2022

சென்னை: வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது – மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார்

இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டு செம்பாக்கத்தில்…

தஞ்சை மாவட்டம்: மீனவர்கள் வலையில் சிக்கும் ‘தாளஞ்சுறா’ மீன்கள்!!

அதிராம்பட்டினம் கடல்பகுதியில் மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் கொண்ட தாளஞ்சுறா மீன்கள் சிக்குகின்றன. சுறா மீன்களில் பல வகை உண்டு. இதில் தாளஞ்சுறா, பால்சுறா, கடிசுறா, கொம்பஞ்சுறா…

தஞ்சை மாவட்டம்: அழிந்து வரும் அலையாத்தி காடுகளை பராமரிக்க வேண்டும்

சேதுபாவாசத்திரம்: தஞ்சை மாவட்டத்தில் அழிந்து வரும் அலையாத்தி காடுகளை பராமரிக்க வேண்டும் என்று கடல் வாழ் ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட கடல்பகுதிகளில்…

தென்காசி மாவட்டம்: தாய் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லாததால் மாணவி தற்கொலை!

பாவூர்சத்திரத்தில் கடந்த 3-ம் தேதி பள்ளி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம், கல்லூத்து கிராமத்தை சேர்ந்த…

கடலூர் மாவட்டம்: வாக்குச்சாவடியில் மூதாட்டி கையில் மை வைத்துவிட்டு வாக்களிக்க அனுமதி மறுப்பு!

கடலூர் மாவட்டம் பெண்ணாடகத்தின் 15-வது வார்டு நகர்ப்புற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. இந்த வாக்கு மையத்துக்கு அதே பகுதியை சேர்ந்த பொன்னம்மாள்(79) என்பவர் வாக்களிக்க…

வெங்காயம் விலையின் உயர்வை தடுக்க – மத்திய அரசு நடவடிக்கை!!

வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலையானது மெல்ல உயர்ந்து வரும்…

சென்னை: ரேஷன் அரிசி கடத்திய வேன் ஓட்டுநரை மடக்கி பிடித்த போலீசார்!!

சென்னையில் உள்ள ரேஷன் கடையில் இருந்து கடத்தப்பட்ட ஆயிரத்து 500 கிலோ அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பெரம்பூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி கடத்தப்படுவதாக…

மதுரை மாவட்டம்: வாக்களிக்க வந்த பெண்ணின் ஹிஜாபை அகற்ற சொன்ன பூத் நிர்வாகம் – வாக்கு சாவடியில் இருந்து வெளியேற்றம்!!

வாக்குசாவடிக்குள் வாக்களிக்க வந்த பெண்ணிடம் ஹிஜாபை அகற்றச் சொன்ன பூத் ஏஜெண்ட் வாக்கு சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 8 வது…

சென்னை: இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மாறியிருந்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வளசரவாக்கம் 147வது வார்டில், இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மாறியிருந்ததால் வாக்குப்பதிவு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்தநாள் – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதரின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைய சமுதாயத்தினர் அவரது படைப்பினை படிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனைவராலும் தமிழ் தாத்தா என போற்றப்படும்…