சென்னிமலை அருகேநெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பாதிப்பு
சென்னிமலை அருகே கே.ஜி.வலசு பகுதியில் தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதனை வேறு பகுதிக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சென்னிமலை அருகே கே.ஜி.வலசு பகுதியில் தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதனை வேறு பகுதிக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும்…
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருவதால் மழைக்கு மத்தியிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு…
கேரளா மற்றும் அதனையொட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை…
தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 4,229 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 8 பேர் உயிரிழப்பு!!
விருத்தாசலம்: இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பிய தாய்க்கு இரண்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் முட்டம் பெரிய…
மயிலாடுதுறை மாவட்டம்; குத்தாலம் பேரூராட்சியில் வீதியில் கேட்பாரற்று கிடந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். ரகசிய தகவலின் அடிப்படையில், குத்தாலம் பேரூராட்சி 7-வது வார்டில்…
தமிழ்நாடு முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் நாளை…
காற்று மாசால் டெல்லி மூச்சுத்திணறி வரும் நிலையில் இன்றைக்கான காற்றின் தரக்குறியீட்டின் எண் 232 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில், ஊரடங்குகள் காரணமாக காற்று மாசு குறைந்திருந்தது.…
தஞ்சை மாநகராட்சி தேர்தலையொட்டி நேற்று முதல் மதுக்கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அங்கு கூட்டம் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு…
தஞ்சையை அடுத்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். இந்த கோவில் இந்து சமயஅறநிலையத்துறைக்கு சொந்தமானது. உள்ளுர் பக்தர்கள் மட்டும் இன்றி வெளியூர் பக்தர்களும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். இந்த…