Month: February 2022

சென்னை: நினைவாற்றல் திறனால் உலக சாதனை படைத்த சிறுவர்கள்!!!

சென்னை குரோம்பேட்டையில் 2 மணி நேரத்தில் பைபிளிலுள்ள 2 ஆயிரத்து 461 வசனங்களை ஒப்புவித்து இரண்டு சிறுவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.சென்னை படூரை சேர்ந்த ஜோசப் என்பவரின்…

மயிலாடுதுறை மாவட்டம்: சொத்து பிரச்சினையில் தொழிலாளியை அடித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை அருகே மாப்படுகை மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர்(வயது 58). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ்(49) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை…

மயிலாடுதுறை மாவட்டம்: கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த 85 மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை நகராட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்க உள்ள நிலையில் நேற்று முதல் 3 நாட்களுக்கு நகரிலும், நகரைச்சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவிலும் டாஸ்மாக் கடைகளை…

மயிலாடுதுறை மாவட்டம்: உலக அமைதி வேண்டி சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் ‘108 திருவிளக்கு’ பூஜை நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் தொற்றில் இருந்து அனைவரும் விடுபட வேண்டியும்,…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்?

தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நாகை மாவட்டம்: மனைவி, மகள்களை கொன்று விட்டு தந்தை தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்!!

நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தில் மனைவி, 2 மகள்களை கொன்றவர், தூக்கு போட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மூன்று பேரை…

உக்ரைனிலிருந்து இந்தியர்களை அழைத்து வர அதிக விமானங்கள் இயக்க மத்திய அரசு முடிவு

உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை திரும்ப அழைத்து வர, விமானங்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாகவும், பத்திரமாக அழைத்து வர எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கி கொள்ள மத்திய…

உணவே மருந்து:வயிற்றுக் கோளாறுகளை உடனடியாக குணப்படுத்த மருந்துகள் வேணாம்… இதில் ஒன்றை சாப்பிட்டால் போதும்…!

வயிற்றுவலி இருப்பது மிகவும் சங்கடமான சூழ்நிலையாகும், ஏனெனில் ஒருவர் வயிற்று வலியுடன் இருக்கும்போது குமட்டலை உணர்வார் மற்றும் எதையும் சாப்பிட முடியாமல் தவிப்பார். ஆனால் இந்த சூழ்நிலையில்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 4,768 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 4,768 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 6 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை மாவட்டம்: நான்கு பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி

மயிலாடுதுறை டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப்பள்ளியில் 4 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் விஜயேந்திரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை…