Month: February 2022

திருத்தப்பட்ட கொரோனா பரிசோதனை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக சுகாதாரத்துறை

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து…

ஆஸ்திரேலியா: 60 ஆண்டுகளில் முதன் முறையாக சுறா தாக்கி நபர் ஒருவர் பலி – மூடப்பட்ட கடற்கரை!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் இருந்து 20 கி.மீ தொலைவில் லிட்டில் பே என்ற கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையினின் நீச்சல் அடித்து கொண்டிருந்த ஒருவரி திடீரென…

மயிலாடுதுறை:மணக்குடி கிராமத்தில் பழைமை வாய்ந்த பாதாளவீரன் கோவிலில் பால்குட திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடி கிராமத்தில் மிக பழமையான பாதாள வீரன், சப்த கன்னிகள் கோயிலில் பால்குட அபிசேக திருவிழா நடைபெற்றது. மணக்குடி கிராமத்தில் காவிரி நதி கரையிலிருந்து,…

புதுடெல்லி: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்திரிகிறது – பட்டியல் வெளியீடு!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், எந்தெந்த பொருட்களுக்கு தடை என்ற பட்டியலை மத்திய…

நீலகிரி மாவட்டம்: அரசு மருத்துவமனை கழிவுநீர் தொட்டியில் 5 மாத சிசு சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு.!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் கடந்த நான்கு தினங்களாக செப்டிக் டேங்க்கில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மற்ற நோயாளிகள்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 45 கூடுதல் பறக்கும் படை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று முதல் சென்னையில் கூடுதல் பறக்கும் படைகள் செயல்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள்…

கடலூர் மாவட்டம்: 50 பவுன் வரதட்சணைக் கேட்டு மாமியார் வீட்டை கொளுத்திய 50 வயது மருமகன்!

கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயம்பெருமாள். இவரது மனைவி ஜோதி(79). ஐயம்பெருமாள் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும்…

கடலூர் கடற்கரையில் மாசிமகத்தை ஒட்டி நடந்த தீர்த்தவாரி. தீர்த்தவாரியின் போது கடற்கரையில் பக்தர்கள் குளித்து சாமி தரிசனம்

தீர்த்தவாரியின் போது சாமிகளுடன் சேர்ந்து நீராடினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதால் தீர்த்தவாரியின் போது கடற்கரையில் பக்தர்கள் குளித்து சாமி தரிசனம் செய்தனர். மாசி மாதம் பவுர்ணமியும்,…

கடலூர் மாவட்டம்: கோயிலில் பெண்னை அவதூறாக பேசியதாக புகார் – தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம்:…

மயிலாடுதுறையில் ஷேர் ஆட்டோ வசதி வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறையில் ஷேர் ஆட்டோ வசதி வேண்டும்… மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை நகரம் எட்டு கிலோமீட்டர் சுற்றளவுடன்,…