Month: February 2022

மயிலாடுதுறை மாவட்டம்: திருவாலி லட்சுமிநரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

திருவெண்காடு அருகே பஞ்ச (5) நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அதாவது குரவலூர் உக்கிர நரசிம்மர், மங்கைமடம் வீரநரசிம்மர், திருநகரியில் யோக நரசிம்மர் மற்றும் ஹிரண்ய நரசிம்மர், திருவாலியில்…

தஞ்சை மாவட்டம்: நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்- விவசாயிகள்!

உடையநாடு மற்றும் ஊமத்தநாடு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பதிவு: பிப்ரவரி 28, 2022 00:48 AM உடையநாடு…

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை!!

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி இரணைத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள்…

தஞ்சை மாவட்டம்: அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்!

திருவையாறு அருகே பள்ளி அக்ரஹாரம் கும்பகோணம் ரவுண்டானா அருகில் நேற்று காலை நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த…

சென்னை: ரஷ்யா-உக்ரைன் போர்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரால் நமது விவசாயத்துறையில் ஏற்றுமதி, இறக்குமதியில் ஏற்படுத்தவுள்ள பாதிப்பை எண்ணி மிகவும் கவலையடைவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை…

உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது: உக்ரைன் ராணுவம் அறிக்கை

உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என உக்ரைன் ராணுவம் அறிக்கை அனுப்பியுள்ளது. கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன எனவும்…

கடலூர் மாவட்டம்: வடலூரில்பெண்ணிடம் தாலி செயின் பறிப்புபோலீஸ் விசாரணை!

நெல்லிக்குப்பம், அருகே உள்ள நத்தப்பட்டு கன்னிமா கோவில் பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மனைவி வள்ளி (வயது 36). சம்பவத்தன்று மாலை இவர் வடலூர் அருகே மருவாயில்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் பகுதியில்4 கிலோ கஞ்சா பறிமுதல்5 பேர் கைது!

கடலூர் மாவட்டத்தில், கஞ்சா விற்பனை செய்வோரை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் டெல்டா பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன்…

கடலூர் மாவட்டம்: அருகே பரபரப்புதூங்கிக்கொண்டு இருந்த தாய் மீது கொடூர தாக்குதல்!

கடலூர், துறைமுகம் அருகே உள்ள சித்திரைப்பேட்டையை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி ஜெயலட்சுமி (வயது 60). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். ஜெயலட்சுமி நேற்று காலை அவரது…

மயிலாடுதுறை மாவட்டம்: 2-ம் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழா!

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மாயூரநாதர் கோவிலில் 16-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மயூர நாட்டியாஞ்சலி…