Month: February 2022

திண்டுக்கல் மாவட்டம்: மருத்துவரின் குடும்பத்தை கட்டி போட்டு 280 சவரன் நகை கொள்ளை!!

ஒட்டன்சத்திரத்தில் பிரபல மருத்துவரின் குடும்பத்தினை கட்டிபொட்டு 280 சவரன் நகைகள் மற்றும் 25 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு…

மயிலாடுதுறை: குடிநீர் குழாயில் தண்ணீர் அடித்துக் கொடுத்து வாக்கு சேகரிப்பு -திருநங்கை வேட்பாளர்

மயிலாடுதுறையில், குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் குடிநீர் குழாயில் பொதுமக்களுக்கு தண்ணீர் அடித்துத் தந்து வாக்கு சேகரிப்பு.…

சென்னை: தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நர்சரி, மழலையர் இன்று பள்ளிகள் திறப்பு…!

தமிழகத்தில்கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் பெரும்பாலான…

மயிலாடுதுறை: ஓட்டுக்கு ரூ.500 விநியோகம் – இளைஞரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்

மயிலாடுதுறையில் ஓட்டுக்கு பண பட்டுவாடா செய்ததாக இளைஞரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை நகராட்சி, 10-வது வார்டுக்கு உட்பட்ட ஹாஜியார் தெருவில் ஒரு ஓட்டுக்கு…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய 20 தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்

பெண் பக்தர் சாமி கும்பிட சென்றபோது சாதிப்பெயரை சொல்லி திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்…

திருப்புதல் தேர்வு வினாதாள் வெளியான விவகாரம்: கல்வி அலுவலர் அதிரடி மாற்றம்

திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில், திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் மாற்றப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளுக்கான கணிதம்,…

மயிலாடுதுறை:நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் ரசிகர் மன்றத்தினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகராட்சி பேரூராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 7 பேர் போட்டியிடுகின்றனர் இதில் நகராட்சி 26- வார்டில் முகமது ஆசிப் என்ற…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 5,894 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 5,894 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு!!

அயலக திமுக புருணை தளபதி பேரவை சார்பில் உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சிறப்பு பிரச்சார காணொலி பொதுக்கூட்டம்

அயலக திமுக புருணை தளபதி பேரவை சார்பில் உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சிறப்பு பிரச்சார காணொலி பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக புருணை தளபதி…

மயிலாடுதுறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பார்வையிட்டு ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், சித்தர்காடு, பொன்னூர், காளி, ஆத்தூர், கடலங்குடி, முடிகண்டநல்லூர், தலைஞாயிறு, கீழாய், வில்லியநல்லூர் மற்றும் கங்கனாம்புத்தூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் ஊரக…