Month: February 2022

இந்தியா: செயற்கைக் கோள்கள் மூலம் இணைய சேவைகள் வழங்க – ஜியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது..!

கோள்கள் மூலம் பிராட்பேண்ட் இணைய சேவைகள் வழங்க,எஸ்இஎஸ் என்ற ஐரோப்பிய நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள…

கர்நாடக மாநிலம்: ஹிஜாபை அகற்ற கூறியதற்கு எதிர்ப்பு – தேர்வு எழுதாமல் திரும்பிச்சென்ற மாணவி..!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். அக்கல்லூரி முதல்வர், ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டார்.…

காட்டுமன்னார்கோயில்: விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் பொதுமக்களை நேரில் சந்திப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்கு மன்ற வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபைக்கு சென்று தரிசனம் செய்ய தமிழக முதலமைச்சருக்கு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை!

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம் பல மேடையில் (கனகசபை) ஏறிபக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தில்லை நடராஜர்…

மயிலாடுதுறை மாவட்டம்: சூரக்காடு பாலம் அருகில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்

சீர்காழி: சீர்காழி அருகே சூரக்காடு பாலம் அருகில் கோழிக்கழிவுகள் அதிக அளவு கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி…

மயிலாடுதுறை மாவட்டம்: போலீசார் கொடி அணிவகுப்பு..!

மணல்மேடு: மணல்மேடு பேரூராட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், வாக்காளர்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்தநிலையில் மயிலாடுதுறை துணை…

மதுரை: வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்தபோது விபத்து மேலும் ஒருவர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியில் பிரவீன் என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரிது வந்துள்ளார். இந்நிலையில், பிரவீன் இன்று தனது வீட்டில் வெடி தயாரித்த…

புதுச்சேரி: ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் – துணிச்சலுடன் உயிரை காப்பாற்றிய புதுச்சேரி போலிஸ்..!

கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களை மீட்ட போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் விஷ்ணு மற்றும் சபரிஷ். இவர்கள் இவரும்…

கடலூர்: மூன்று நாட்களாக குழாயை விட்டு வெளிவராத முதலை – மக்கள் அச்சம்

கடலூரில் மூன்று நாட்களாக முதலை ஒன்று குடியிருப்பு பகுதியில் உள்ள குழாயை விட்டு வெளிவராமல் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். புவனகிரி அருகில் பாளையம்சேர்ந்தங்குடி கிராமத்தில் உள்ள வாய்க்காலில்…

மயிலாடுதுறை: திருவெண்காட்டில் இந்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவில் காசிக்கு இணையான 5 கோவில்களில் ஒன்றாக…