Month: February 2022

கடலூர்: காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற வார்டு வாக்கு சேகரிப்பு தீவிரம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் 15வது வார்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர் ஆனந்தி வசந்த்க்கு பதினைந்து வார்டுக்கு…

“எல்ஐசியை விற்க கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2021ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி நிறுவனத்தின்…

10, 12ம் வகுப்புகள் திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக..பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

10, 12ம் வகுப்புகள் திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக..பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்,…

உணவே மருந்து:உளுந்தினை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள்!!

உளுந்தானது கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உடல் உறிஞ்ச உதவுகின்றன. செரிமான பாதையில்…

கடலூர்: சிதம்பரம் நகராட்சியில் அதிமுக சார்பில் நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு!

கடலூர் கிழக்கு மாவட்டம் அதிமுக சார்பில் நடைபெற உள்ள சிதம்பரம் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினர் தேர்தலில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் சித்ராவை ஆதரித்து…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 7,365 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 17 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 7,365 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 17 பேர் உயிரிழப்பு!!

சிதம்பரம்: மழையால் இடிந்து விழுந்த வீடு – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்

சிதம்பரம் அருகே மழையினால் வீடு இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவனும் பள்ளி மாணவியும் வெறும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேட்டுக்குப்பம் பகுதியைச்…

இரண்டு குழந்தைகளை கொன்று தானும் தனது காலில் கல்லை கட்டி கிணற்றில் குதித்த தாய்

ஓமலூர் அருகே குடும்பத்தகராறு காரணமாக 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாயும் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் ஓமலூர்…

ஹிஜாப் விவகாரம் – மாணவி சொல்லும் காரணம்

கர்நாடகாவில் வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என உடுப்பியில் உள்ள பி.யூ. கல்லூரி மாணவி ஒருவர் கோரியுள்ளார். கர்நாடகாவில் வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என உடுப்பியில்…

கடலூர்:பண்ருட்டி அருகே காணமல் போன 7 வயது சிறுமி – 3 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் ராசாத்தி தம்பதியின் மகள் ராஜேஸ்வரி (7). கார்த்திகேயன் இறந்த நிலையில், அவரது மனைவி ராசாத்தி மற்றும் அவரது மகள்…