Month: February 2022

மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மீனவர்கள் கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான ஜெபி என்ற விசைப்படகில் பூத்துறை, இறையுமன் துறை பகுதியை சேர்ந்த 8 மீனவர்களும் அசாம் மாநிலத்தை…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்ய கனகசபைக்கு சென்ற தீட்சிதர், பெண் தாக்கப்பட்டதாக புகார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்ய கனகசபைக்கு சென்ற தீட்சிதர், பெண் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் வடக்கு…

கடலூர் மாநகராட்சியில் 38 வார்டுகளில் திமுக – அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு சந்திக்கும் முதல் தேர்தல், இந்த தேர்தல் ஆகும். இதனால் மாநகராட்சியில் மேயர் பதவியை பிடிக்க திமுக- அதிமுக இடையே கடும் போட்டி…

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி 52 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

3 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி 52 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து…

மயிலாடுதுறை: நீடூரில் ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு அனுமதி மறுப்பதை, கர்நாடக அரசு மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து தமுமுகவினர் கண்டன ஆர்பாட்டம்!

தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பாக கண்டன ஆர்பாட்டம் நீடூர் கிளை மகளிர் அணியின் பொருப்பாளர் MR.பாத்திமா ஜொஹரான் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் M.பாத்திமா நாச்சியா…

உணவே மருந்து:உணவில் மூக்கிரட்டை கீரையை சேர்த்து கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

மூக்கிரட்டைக் கீரையை வேகவைத்துக் குழம்பாக செய்தும் உண்ணலாம். பருப்பு வகையுடன் சேர்த்து கூட்டுத் தயாரிக்கலாம். மூக்கிரட்டைக் கீரையைப் பொரியல், கடையல், துவையல் செய்தும் உண்ணலாம். மூக்கிரட்டைக் கீரையைச்…

கடலூர்:நெல்லிக்குப்பம் அருகேஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.60 ஆயிரம் பறிமுதல்

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் போலீஸ் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் அசோகன் தலைமையில் நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, போலீசார் பாஸ்கரன்,…

மயிலாடுதுறை: தேர்தலையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் நகரப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் வருகின்ற 19-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. தேர்தலையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு…

முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

கடந்த 11ஆம் தேதி சென்னை கீழ்பாக்கத்திலுள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். அவர், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான முதல் கட்ட…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 2,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 8,229 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 2,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 8,229 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு!!