சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைகழகத்தில் பணிநிரவலில் சென்ற ஊழியர்கள் கூட்டம்.
அண்ணாமலை பல்கலைக்கழத்திலிருந்து பணிநிரவலில் சென்ற ஊழியர்கள் பல்கலைக்கழக வளாசுத்தில் உள்ள நூலகம் அருகே நேற்று காலை திரண்டனர். பின்னர் அங்கு நடந்த கூட்டத்துக்கு ஊழியர் பன்னீர்செல்வம்தலைமை தாங்கினார்.…