Month: February 2022

செல்போனில் பேசியதை தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை கோயம்பேட்டை சேர்ந்த காசிநாதன் மகள் குணவதி (வயது17). குணவதி அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று…

மயிலாடுதுறை- காரைக்குடி இடையே ரயிலின் வேகம் அதிகரிப்பு: பயண நேரம் 4 மணி நேரமாக குறைப்பு

மயிலாடுதுறை- காரைக்குடி இடையே இயக்கப்படும் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயண நேரம் 4 மணி நேரமாக குறைந்துள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரயில்…

கடலூரில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி -கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகம்…

கடலூர்: காட்டுமன்னார் கோவிலில் திடீர் மழை:நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று திடீர் மழை பெய்தது. இதில் காட்டுமன்னார் கோவில் அருகே நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக…

மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டு அதிமுக பெண் வேட்பாளர் மாரடைப்பால் மரணம்

மயிலாடுதுறை நகராட்சி 19வதுவார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் நேற்று மாலை சின்னமாரியம்மன் கோவிலில் நடந்த குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட…

உணவே மருந்து: கீழாநெல்லி மூலிகையின் அற்புத பயன்கள் என்ன?

உணவே மருந்து: கீழாநெல்லி மூலிகையின் அற்புத பயன்கள் என்ன? மூலிகை செடிகளில் ஒன்று பலரும் அறிந்த ஒன்று கீழாநெல்லி. மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவதோடு, முடி நரைத்தல் உட்பட…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 14,051 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 25 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 14,051 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 25 பேர் உயிரிழப்பு!!

மழலையர் வகுப்புக்களை உடனடியாக தொடங்க வேண்டும்

பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்க வேண்டும் என முதலமைச்சருக்குத்தனியார் பள்ளி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகமே கொரேனா நோய் தொற்றின் பிடியில் சிக்கித்…

வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு தர வேண்டும் -தமிழக அரசு

நகர்புற தேர்தலையொட்டி வாக்குரிமையுள்ள தொழிலாளர்களுக்கு விடுப்புக் கொடுக்க வேண்டும்என்று தமிழ அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490…

தேர்தல் பரப்புரைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்கான நேரத்தை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் வேட்பாளர் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுக்…