Month: February 2022

தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிரான காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்-இந்து மக்கள் கட்சி கோரிக்கை.

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது. கள்ள உறவுக்கு ஆதரவாக செயல்பட்ட பாதிரியார் வாலன்டைன் இறந்த நாளான பிப்ரவரி-14 ஆம்…

கடலூர்‌ மாநகராட்சி கண்டுகொள்ளுமா?- பராமரிக்காத பயணியர்‌ காத்திருப்பு அறை. மது அருந்தும்‌ பாராக மாறி வரும்‌ அவலநிலை!

கடலூர்‌ மாநகராட்சி பேருந்து நிலையத்தில்‌ இருக்கும்‌ பயணிகள்‌ காத்திருப்பு அறை, துப்புறவு பணித்துறை அலுவலர்கள்‌ சரியாக பராமரிக்கப்படாததால்‌ மது அருந்தும்‌ பிரியர்களுக்கு மது அருந்த பயணிகள்‌ காத்திருப்பு…

கடலூர்: காவல்துறையினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி பெண் காவலர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பு.

கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அறிவுறுத்தலின் பெயரில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி வடலூர் கெங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் நெய்வேலி சரகத்திற்கு…

மயிலாடுதுறை: சீர்காழி அருகே 100 நாள் வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்.

சாலை மறியல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் எடக்குடி வடபாதி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள காளிகாவல்புரம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும்…

இதுதான் நீட் ரகசியம்.. கடலூர் பிரச்சாரத்தில் போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு சவால் விட்டது திமுகவுக்கும் தமிழகத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை – உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும்…

பொங்கல் பரிசு: திமுக அரசு 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது: எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் திமுக அரசு 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம்…

மயிலாடுதுறை:வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவிஒதுக்கீடு செய்யும் பணி தீவிரம்

மயிலாடுதுறை நகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் நடந்தது.வாக்குப்பதிவு எந்திரம் ஒதுக்கீடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்…

கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி 21 இடங்களில் நடந்தது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 3,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 14,182 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 25 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 3,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 14,182 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 25 பேர் உயிரிழப்பு!!

ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஆதி திராவிட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் கல்வி…