Month: February 2022

கடலூர் மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர் – M.A(Eng)., M.Phil., M.L.I.S., M.B.A.,B.Ed., M.Sc.,(APP.PSY)., PGDCA படித்து அசத்தல்

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம்,…

‘புதுச்சேரியில்’ நிலத்தகராறில் பெண்ணை அவரது உறவினர்கள் கட்டையால் தாக்கினர்.

நிலத்தகராறில் பெண்ணை அவரது உறவினர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பாகூர் தண்ணீர் தொட்டி…

புதுச்சேரி அரியாங்குப்பம் பள்ளியில் ‘ஹிஜாப்’ அணிந்து வருவதற்கு ஆசிரியர் மறுப்பு

புதுச்சேரி அரியாங்குப்பம் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவரை ஹிஜாப் அணிவதற்கு ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த புகாரை அடுத்து குழு அமைத்து விசாரணை செய்யப் பள்ளிக் கல்வித்துறை…

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 7 நாள் தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில் சிறிய மாற்றம் செய்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. புதிய நடைமுறை, இந்த மாதம்…

கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் -ரஷ்யா “சுதந்திர வாகன அணிவகுப்பு”

கனடா, நியூசிலாந்து நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் “சுதந்திர வாகன அணிவகுப்பு” நடத்தி கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. கனடா, நியூசிலாந்து நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் “சுதந்திர…

“சேவலுக்கும் கட்டாயம் டிக்கெட்” -தெலங்கானா மாநில அரசு பேருந்து

தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்தில் கொண்டுச் செல்லப்பட்ட சண்டைசேவலுக்கும் பயண சீட்டு வழங்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்தில் கொண்டுச் செல்லப்பட்ட சண்டை சேவலுக்கும்…

குத்தாலத்தில் சுதந்திர போராட்ட வீரர் திலகர் பேத்தி காங்கிரஸ் வேட்பாளராக போட்டி

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் பேரூராட்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக 15 வார்டுகளிலும் திமுக தலைமையில்…

சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி செயலாளர் பிணமாக கண்டெடுப்பு: சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி செயலாளர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவருடைய சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணமாக கிடந்தார்…

உணவே மருந்து:வயிற்றுக் கோளாறுகளை உடனடியாக குணப்படுத்த மருந்துகள் வேணாம்… இதில் ஒன்றை சாப்பிட்டால் போதும்…!

வயிற்றுவலி இருப்பது மிகவும் சங்கடமான சூழ்நிலையாகும், ஏனெனில் ஒருவர் வயிற்று வலியுடன் இருக்கும்போது குமட்டலை உணர்வார் மற்றும் எதையும் சாப்பிட முடியாமல் தவிப்பார். ஆனால் இந்த சூழ்நிலையில்…

கடலூர் மாவட்டத்திற்கு கொத்தடிமை தொழில்முறை குறித்து புகார் தெரிவிக்கலாம். புகார் எண் அறிவிப்பு!

தொழிலாளர் முறை ஒழிப்பு வருடந்தோறும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று…