Month: February 2022

மயிலாடுதுறை மாவட்டம்: ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்!

கொள்ளிடத்தில் வாகன நெரிசலை தவிர்க்க ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்…

சிதம்பரம் நடராஜர் கோவில்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் காங்கிரஸ் முறையீடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் எம்.என். முனிஷ்வர் நாத் பாண்டாரி க்கி அனுப்பி உள்ள மனுவின் நகலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வை…

இயக்குநர்கள் சங்கத் தேர்தல்: ஆர்.கே.செல்வமணி அணி வெற்றி

தமிழ்நாடு சினிமா இயக்குநர்கள் சங்கத்தேர்தலில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தமிழ்நாடு சினிமா இயக்குநர்கள் சங்கத்தேர்தல் வாக்குப்பதிவு…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,209 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 1 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,209 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 1 பேர் உயிரிழப்பு!!

சிதம்பரம்: முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க வேளாண்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி சிதம்பரத்தில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் இன்று 27- 2- 22 போலியோ சொட்டு மருந்து முகாம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 75,964 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்.

இந்தியாவில் போலியோ நோயை அறவே ஒழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்…

மயிலாடுதுறை போலியோ சொட்டு மருந்து முகாமை நாகை வடக்கு திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தொடங்கி வைத்தார்.

இன்று நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 582 முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட 75,964 குழந்தைகளுக்கு…

மயிலாடுதுறையில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம். உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி நடைபெறும் இந்த ஆண்டு அருள்மிகு மயூரநாதர் கோவிலில் 16 ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா…

உக்ரைன்:தலைநகர் தீ பற்றி எரிகிறது: நான்கு திசைகளில் இருந்தும் ரஷிய படைகள் தாக்குதல்

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷியா,…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,464 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 2 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,464 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 2 பேர் உயிரிழப்பு!