Month: February 2022

கடலூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வட்டார தேர்தல் பார்வையாளர்களுடனான ஆய்வுக்கூட்டம்மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் கூட்டம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வட்டார தேர்தல் பார்வையாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான…

கடலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பு. முழு விவரம் உள்ளே..

இதுவரை கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 447 இடங்களுக்கு 1994 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அது மட்டும் இன்றி 10 பேர் போட்டி இன்றி தேர்வு செய்யபட்டு…

சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சீர்காழி அருகே நிலம் வழங்கியதற்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி நான்கு வழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டதால் பரபரப்பு…

பரங்கிப்பேட்டையில் பரபரப்பு: தனியார் பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

பரங்கிப்பேட்டைக்கு வராமல் செல்லும் பஸ்கள் பரங்கிப்பேட்டை நகரில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பல்வேறு தேவைகளுக்காக அரசு மற்றும் தனியார்…

தூத்துக்குடி: கடம்பூர் பேரூராட்சி தேர்தலை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தலை ரத்து செய்வதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு தேர்தல் அலுவலர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாக தேர்தல் ரத்து.…

உணவே மருந்து:வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்ளவதால் உண்டாகும் பயன்கள்.! சிறுநீரக கல் முதல் நீரிழிவு வரை!

வாழை மரம். ஒரு பொருள் சற்றும் வீணாகாமல் நம்மால் பயன்படுத்த முடியும் என்றால் அது வாழை மட்டும் தான். வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 5,104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 21,027 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 13 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 5,104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 21,027 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 13 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை பாஜக வேட்பாளர்கள் தாமரை மாலை அணிந்தபடி வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை நகராட்சியில் பாஜக சார்பில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மயிலாடுதுறை நகராட்சி…

வேலைவாய்ப்பு:கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் 21 பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு

விண்ணப்பதாரர்கள் முதலில் Short listing மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதனையடுத்து தகுதிவாய்ந்தவர்கள் மட்டும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர்…

பழையாறு அருகே சரக்கு வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் கொத்தனார் பலியானார்.

பழையாறு அருகே சரக்கு வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் கொத்தனார் பலியானார்.மனைவி படுகாயம் அடைந்தார். சரக்கு வேன் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.…