Month: February 2022

கடலூர்: புவனகிரி அருகே கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 29). சம்பவத்தன்று இவர் காணாமல் போனார். இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்…

உணவே மருந்து:இரவில் தூங்க முடியாம கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க… படுத்ததும் தூங்கிடுவீங்க…!

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவோடு, நல்ல தூக்கமும் அவசியம். தூக்கமின்மையால் ஒருவரின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. போதுமான தூக்கத்தைப் பெறுவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, மன ஆரோக்கியத்திற்கும்…

மயிலாடுதுறையில் தியாகி திலகர் நூறாவது பிறந்த நாள் விழா தபால் தலை வெளியிட கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தால நகரில் சுதந்திர போராட்ட வீரர் திலகர் நூறாவது பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது சுதந்திரப் போராட்டக் காலங்களில் இந்திய சுதந்திரத்திற்காக…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 6,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 23,144 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 26 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 6,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 23,144 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 26 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை:தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணி பொறுப்பாளர்கள், முதல்வருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வெற்றி வியூகம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர்கள்…

புதுப்பேட்டை அருகேபட்டியில் அடைக்கப்பட்டிருந்த 30 ஆடுகள் சுருண்டு விழுந்து செத்தனகாரணம் என்ன? அதிகாரிகள் விசாரணை

சுருண்டு விழுந்து செத்தன: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள திருவாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமாத்மா (வயது 35). இவர் 30 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று…

பண்ருட்டி அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு, எனதிரிமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது கற்கால கற்கருவிகள் மற்றும் கீறல்…

மயிலாடுதுறை: புதிய மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாயூரநாதர் கோவில் வடக்கு வீதியில் பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் வடக்கு வீதியில் புதிய மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் : மயிலாடுதுறை மாயூரநாதர்…

மயிலாடுதுறையில், திராவிடர் விடுதலைக்கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நீட் தேர்வுக்கு விலக்கு கோரி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார்.…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 23,938 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 37 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 23,938 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 37 பேர் உயிரிழப்பு!!