Month: February 2022

சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் எம்.எல்.ஏ., முன்னிலையில் மனு தாக்கல்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னிலையில் மனு தாக்கல் செய்ய வந்தனர்.…

மயிலாடுதுறை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தளபதி விஜய் நல்லாசியுடன் அகில இந்திய பொது செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N.புஸ்ஸி ஆனந்த்…

மயிலாடுதுறை: நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு பிப்ரவரி மாதத்தில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்தும்,வழங்கப்படும் அரிசியின் விழுக்காடு குறித்தும், இன்று தரங்கம்பாடி வட்ட வழங்கல்…

தமிழ்நாடு- பாண்டிச்சேரி எல்லைபகுதி மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியில் வாகன தணிக்கையில் பறக்கும் படையினர் தீவிர சோதனை.

தமிழ்நாடு பாண்டிச்சேரி எல்லைபகுதி மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியில் வாகன தணிக்கையில் பறக்கும் படையினர், காவல்துறையினர் தீவிர சோதனை. வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி…

சீர்காழி அருகே செம்மங்குடியில் தர்மராஜா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

சீர்காழி அருகே செம்மங்குடியில் தர்மராஜா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமிதி திருவிழா: சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில்…

அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக!

பாஜகவை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அதிமுக அறிவித்துள்ளது. நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி பேரூராட்சியில் திமுக சார்பில் வார்டு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது அந்த நிலையில் பிப்ரவரி 4 ஆம் தேதி கடைசி நாளாக தேர்தல்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 9,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 21,435 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 30 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 9,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 21,435 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 30 பேர் உயிரிழப்பு!!

கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 3.20 ஏக்கரில் அமைக்கப்படும் பூங்காவில்…

கொள்ளிடம் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.

திட்ட இயக்குனர் ஆய்வு: கொள்ளிடம் அருகே உள்ள கீழமாத்தூர், எருக்கூர், புத்தூர், கோபாலசமுத்திரம், ஆனைக்காரன் சத்திரம், ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம் ஆகிய ஊராட்சிகளில் சாலை அமைக்கும் பணி, அரசு…