Month: February 2022

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல்.

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற தேர்தலில் அதிமுக சார்பில் கழக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 2வது…

மயிலாடுதுறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிர வாகன சோதனை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை…

திட்டக்குடி அருகே 25 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கீழக்கல்பூண்டியை சேர்ந்தவர் இப்ராகிம்(வயது 47). இவர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி, அதனை…

கடலூர்:தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சியின் சார்பில் சிதம்பரம் நகராட்சியில் வேட்புமனு தாக்கல்

கடலூர் மத்திய மாவட்ட சிதம்பரம் நகர தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர்கள் .நாகராஜன், குணா, .எஸ்.கே.வைத்தி ஆகியோர் முன்னிலையில் மருத்துவ அணி மாநில மண்டல…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

தமிழகத்தில் காலியாக உள்ள 12,838 பதவிகளுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக வெகு சிலர் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல்…

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இளம் வேட்பாளர் சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல்.

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட உள்ள இளம் வேட்பாளர் சைக்கிளில் வந்து நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் நடைபெற உள்ள…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 11,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 23,084 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 30 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 11,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 23,084 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 30 பேர் உயிரிழப்பு!!

காட்டுமன்னார்கோவில்: லால்பேட்டையில் வாலிபரின் வங்கி கணக்கில் விமான டிக்கெட் எடுத்து ரூ.1 லட்சம் மோசடி

லால்பேட்டையில் வாலிபரின் வங்கி கணக்கில் விமான டிக்கெட் எடுத்து ரூ.1 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அதிமுக தன்னிடம் வரும் – வி.கே.சசிகலா

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அதிமுக தன்னிடம் வரும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 53-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள…

மயிலாடுதுறை: செம்பனார்கோவிலில் அமைச்சர் மெய்யநாதன் எம்எல்ஏ நிவேதா முருகன் மாலை அணிவித்து அறிஞர் அண்ணாவின் 53-ஆம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு.

பேரறிஞர் அண்ணாவின் 53 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு கடைவீதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளரும்,…