கடலூர் அருகே ரேஷன் கடை விற்பனையாளரை லாரியோடு போலீசார் கைது செய்தனர்.
கடலூர் அருகே ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டையை கடத்த முயன்ற நியாய விலை கடை ஊழியர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் அருகே ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டையை கடத்த முயன்ற நியாய விலை கடை ஊழியர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.…
புதுச்சேரியில் இருந்து புதுக்கோட் டைக்கு மினி லாரியில் கடத்தப் பட்ட 2 ஆயிரத்து 400 போலி மதுபாட்டில்களை கடலூரில் மது விலக்கு அமல்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.…
மயிலாடுதுறையில் 36 வார்டுகளிலும் பா.ம.க. தனித்து போட்டி நகர செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம்: மயிலாடுதுறையில் நகர பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.…
ஒரே நாளில் 29 பேர் மனு தாக்கல்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதையொட்டி, கடந்த 28-ந் தேதி…
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திமுக சிதம்பரம் நகர மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர் வெளியீட்டை நகர செயலாளர் செந்தில்குமார் அறிமுகம் செய்து வைத்தார். :சிதம்பரம் நகர திமுக செய…
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை நீரில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த பனை நீரில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி. இதனை பனை…
தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 14,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 24,576 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 37 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், சீர்காழி நகராட்சி தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம்…
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அப்போது சிவகாமசுந்தரி சமேத நடராஜரின் பிரதிநிதியாக போற்றப்படும் சந்திரசேகரர் சாமி…
கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது. நமது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிப்பதால், கொரோனா பாதிப்பிலிருந்து…