Month: February 2022

விழுப்புரம்: 3 நரிக்குறவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா பத்திரப்பதிவு

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் பரனூர் கிராமப்புல எண்:10/1B-0.26.0 ஏர்சில் குடியிருந்து வரும் 23 நரிக்குறவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக, அப்புலத்தின் உரிமையாளர் ஜெயமூர்த்தி த/பெ;லட்சுமணன்…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 16,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 25,592 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 35 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 16,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 25,592 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 35 பேர் உயிரிழப்பு!!

கடலூர் முதுநகரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

கடலூர் முதுநகரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி அதே…

திருக்கடையூர் அபிராமிஅம்மன் ஆலயத்தில், அபிராமிபட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் வரலாறுப்படி நிகழ்வு

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு தை அமாவாசை தினத்தன்று, அம்மனின் பக்தரான அபிராமிபட்டர், வழிபட வந்த சோழமன்னரிடம், பௌர்ணமி தினம்…

மயிலாடுதுறை: பழைய கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசமாணிக்கத்தின் 17வது ஆண்டு குருபூஜை

மயிலாடுதுறை மாவட்டம், பழைய கூடலூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசமாணிக்கத்தின் 17வது ஆண்டு குருபூஜை அவரது மணி மண்டபத்தில் நடைபெற்றது. குருபூஜையில் திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட…

கடலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் 4 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி முதல் தொடங்கி…

மயிலாடுதுறை:10 நாட்களாகியும் முதலை பிடிபடாமல் போக்குகாட்டி, குளத்தில் உள்ள கரையில் நடமாடுவதால் கிராமமக்கள் அச்சம்

முதலை பிடிக்க வனத்துறையினர் திணறல். 10 நாட்களாகியும் முதலை பிடிபடாமல் போக்குகாட்டி, குளத்தில் உள்ள கரையில் நடமாடுவதால் கிராமமக்கள் அச்சம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா சித்தமல்லி…

மயிலாடுதுறை :பட்டா வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்!

மயிலாடுதுறையில் பல வருடங்களாக பட்டா வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்க முயன்று அதிகாரியிடம் மனு கொடுத்தனர். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை: திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அபிராமி அம்மனுக்கு தை அம்மாவாசையொட்டி பக்தர்கள் 1008 பால்குடம் ஏந்தி சிறப்பு வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அபிராமி அம்மனுக்கு தை அம்மாவாசையொட்டி பக்தர்கள் 1008 பால்குடம் ஏந்தி சிறப்பு வழிபாடு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம். மயிலாடுதுறை…

இலங்கை கடற்படையினரால் 21 தமிழக மீனவர்கள் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் 400க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது நாகை மீனவர்களின் 2…