Month: February 2022

மயிலாடுதுறை அடுத்து மங்கைநல்லூரில் புதிய 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் அவசரகால சிகிச்சை பெறுவதற்காக 12 அவசரகால உறுதியான 108 ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி…

மயிலாடுதுறை மாவட்டம்: மருத்துவ குணம் கொண்ட ஆத்தூர் கிச்சலி சம்பா சாகுபடியில் சீர்காழி இயற்கை விவசாயி தீவிரம்!

சீர்காழி அருகே மங்கை மடத்தில் வசிக்கும் வெங்கடேசன் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தனக்கு சொந்தமான வயல்களில் இயற்கையான முறைகளில் பாரம்பரிய நெல் ரகங்களைகொண்டு…

ஐரோப்பிய கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்!!

ஐரோப்பிய கவுன்சிலின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ உரிமைகளில் இருந்து ரஷ்யா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தற்காலிக…

தூத்துக்குடி மாவட்டம்: லாரி மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில்…தாய், மகள் உட்பட 3 பேர் பலி!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே லாரி – இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தாய், மகள் உட்பட 3 பேர் பலியாகினர். குமரன் நகரைச் சேர்ந்த ராஜாமணியின்…

சென்னை: உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களுக்கு காணொளி மூலம் நம்பிக்கை கொடுத்த முதல்வர் – ஸ்டாலின்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களுடன் காணொளி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போதைய நிலவரங்களை கேட்டறிந்தார். உக்ரைனில் நிலவும் போர் பதற்றம் காரணமாக,…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது!!!

விவசாயிடம் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது செய்யப்பட்டு உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது37 ). இவர் செம்பதனிருப்பு வி.ஏ.ஓ-ஆக பணியாற்றி…

சென்னை: உயர்கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்பதே இலக்கு – முதல்வர் ஸ்டாலின்

சென்னை, கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம் திட்டத்தொடக்க விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன்…

மயிலாடுதுறை மாவட்டம்: பழையாறு மீன்பிடி இறங்கு தளத்தை சீரமைக்க வேண்டும்!

கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி இறங்கு தளத்தை சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் மீன்பிடி…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!

சிதம்பரம் அருகே உள்ள மேல செங்கல்மேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி கதவை பூட்டி விட்டு…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி அருகே மாணவனை கண்டித்ததால் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்!

பண்ருட்டி அருகே பூங்குணத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 352 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக ராணி உள்ளார். ஆசிரியர்கள், அலுவலர்கள் என 15…