Month: February 2022

திருப்பத்தூர் மாவட்டம்: அரசுப்பள்ளிக் கழிவறையில் தண்ணீர் வராததால் மாணவர்கள் அவதி!

திருப்பத்தூர் அருகே கழிவறை இன்றி பள்ளி சிறார் சிறுமிகள் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்றதால் விபத்துக்குள்ளாகி சிறுமியின் கால் முறிந்துள்ளது. திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியப்பனூர் காளியம்மன்…

சிதம்பரம் அருகே அழுகிய முட்டை சாப்பிட்ட 29 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் தொடக்கப்பள்ளியில் அழுகிய முட்டை சாப்பிட்ட 29 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திாியில் சிகிச்சை பெற்றனர். கடலூர் மாவட்டம்…

தஞ்சை மாவட்டம்: தனிப்படை போலீசாருக்கு டி.ஐ.ஜி. கயல்விழி பாராட்டு!!

தஞ்சை, நாகையில் 750 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி. கயல்விழி பாராட்டினார். காவிரி டெல்டா மாவட்டங்களில் கஞ்சா கடத்தலை தடுக்கவும், கஞ்சா கடத்துபவர்களை…

தஞ்சை மாவட்டம்: அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்ற நோட்டீஸ்

வல்லம்: தஞ்சை அருகே தனியார் பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்ற நிர்வாகத்திடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பல்கலைக்கழக நுழைவு வாயிலிலும்…

“எங்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”-வேளாங்கண்ணி மாணவி வெளியிட்டுள்ள வீடியோ வைரல்

‘நாங்கள் உணவின்றி தவித்து வருகிறோம்’, எங்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் வேளாங்கண்ணி மாணவி வெளியிட்டுள்ள…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு பஸ்!!!

பக்கவாட்டில் தகரம் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு பஸ்சை அதிகாரிகள் கவனத்தில் கொண்டுவர வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. சீர்காழி: பக்கவாட்டில் தகரம் பெயர்ந்து…

கடலூர்: குறிஞ்சிப்பாடியில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி ஆக்ஸ்சன் பிரசன்னா கண்ணில் சிக்கிய கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது!

சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா கஞ்சா விற்ற இரு வாலிபர்களை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த அரை மணி…

மயிலாடுதுறை அருகே தென்னிந்திய அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் கபடி போட்டியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சங்கரன்பந்தல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும்,…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 507 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,794 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 3 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 507 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,794 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 3 பேர் உயிரிழப்பு!!

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – ரஷ்யா!

மாஸ்கோ: சண்டையை நிறுத்தினால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் கூறியுள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள்…