Month: February 2022

திருப்பத்தூரில் புதிய உதயம் – மலைவாழ் கிராம மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை!

மலைவாழ் மக்களுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும், 188 ஆம்புலன்ஸ்…

கடலூர் :புவனகிரி அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்!

கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான…

சென்னை: முதலமைச்சரின் ’’உங்களில் ஒருவன்’’ புத்தக வெளியீட்டு விழாவிற்கு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு..!

முதலமைச்சர் ஸ்டாலின் ”உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பல அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெறும் புத்தகக்…

தஞ்சை மாவட்டம்: மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர்கள் யார்?

தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர்களுக்கான தேர்தல் 4-ந்தேதி நடைபெறுகிறது. தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர்கள் 51 பேருக்கும் இது தொடர்பான…

தஞ்சை மாவட்டம்: ஓட்டல் தொழிலாளி வெட்டிக்கொலை!

பந்தநல்லூர் அருகே ஓட்டல் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பிச்சிப்பாளையம்…

கடலூர் மாவட்டம்: புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது வாக்கு…

கடலூர் மாவட்டம்: தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் இயற்கை உரம் விற்பனை!!

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிர் உரம் விற்பனையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர்…

மயிலாடுதுறை மாவட்டம்: வீடியோகிராபர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை!!

மயிலாடுதுறையில் வீடியோகிராபர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் பாலாஜி விசாரணை நடத்தி வருகிறார். மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணிய தெருவை சேர்ந்தவர்…

மயிலாடுதுறை மாவட்டம்: நூதன முறையில் மூதாட்டியிடம் நகை திருட்டு!

சீர்காழிஅருகே நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ்…

கடலூர்:புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி

மின்னணு எந்திரம் பழுதானதால் மறுவாக்குப்பதிவு நடந்த புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க…