Month: March 2022

டெல்லி: 2 தலை, 3 கைகளுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தை!!

2 தலை, 3 கைகளுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தை ! ஆபத்தான நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இரண்டு தலை, மூன்று கைகளுடன்…

சேலம் மாவட்டம்: ரூ.15 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை – சேலத்தில் காதல் கணவரின் வீட்டு முன்பு பெண் தர்ணா!!

சேலம் கொண்டலாம்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பேபி சுந்தரம்பாள் (வயது 30). இவருடைய கணவர் ராம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். இதனால் பேபி சுந்தரம்பாள்…

தஞ்சை மாவட்டம்: பெரிய கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் மேல் பழமையானது, மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று அதிகரிப்பு!!

சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. கடந்த பல வாரங்களாகவே தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இரட்டை இலக்க எண்களிலேயே தினசரி தொற்று…

சென்னை: போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் நியமனம்; ராஜகண்ணப்பன் இலாகா திடீர் மாற்றம்!!

கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. அந்த அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றனர்.இந்தநிலையில் தமிழக…

திண்டுக்கல் மாவட்டம்: சூரியனில் தோன்றி வரும் கரும்புள்ளிகளால் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு – விஞ்ஞானிகள் தகவல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வானியல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு சூரியனின் நிகழ்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு…

டெல்லி: அண்ணா – கலைஞர் அறிவாலயம் நாளை மறுதினம் திறப்பு!!

டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழா ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு…

நூறு நாள் வேலை திட்டம் – ரூ. 949 கோடி ஒதுக்கீடு!!

நூறு நாள் வேலை திட்டத்திற்காக 949 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்…

உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் பிரதமர் மோடி மத்தியஸ்தம் செய்ய – உக்ரைன் எதிர்பார்ப்பு!!

உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி மத்தியஸ்தராக செயல்படுவாரா என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர்…

கடலூர் மாவட்டம்: அங்கக உற்பத்தியாளர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி!!

விருத்தாசலம், வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அட்மா திட்டத்தில் ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கத்தில் அங்கக உற்பத்தியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி…