Month: March 2022

மயிலாடுதுறை: திருக்கடையூர் ஆலய மற்றும் அம்பாள் சன்னதிகளின் தங்க கொடிமரம், பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு குடமுழுக்கு

திருக்கடையூர் ஆலய கும்பாபிஷேகம் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளின் தங்க கொடிமரம், பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள உலக…

சென்னை: ஆன்லைனில் பகுதி நேர வேலை – என்ஜினீயரிடம் நூதன முறையில் மோசடி!!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆரம்பகோட்டை வடக்குத்தெருவை சேர்ந்த புயல்ராஜ் மகன் சிவக்குமார் (வயது 25). இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ஓமனில் தனியார்…

தொழிற்சங்கங்கள் போராட்டம்: மின்சார, மெட்ரோ ரெயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!!

சென்னையில் பொதுபோக்குவரத்தில் முக்கிய அங்கம் வகிப்பது மின்சார ரெயில்களும், மெட்ரோ ரெயில்களும்தான். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரெயில்களில் பயணம் செய்கிறார்கள். இன்று பொதுவேலை நிறுத்தம் நடந்தாலும் ரெயில்…

கடலூர் மாவட்டம்: மணிலா அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்!!

கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், கம்மாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் கடந்த டிசம்பர் மாதம் மணிலா சாகுபடி செய்திருந்தனர். கார்த்திகை பட்டத்தில் விதைத்த இந்த மணிலா…

கடலூர் மாவட்டம்: வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்!!

சிதம்பரம் அருகே ஓடாக்கநல்லூர் மற்றும் கே.ஆடூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக செல்லும் ஓடை வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதனால் மழைக்காலங்களில்…

கடலூர் மாவட்டம்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!!

கடலூர், சாலக்கரை திருவந்திபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேவநாதன். இவருடைய மகள் பிரியா (வயது 21). அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: கூரை வீடு எரிந்து ரூ.4 லட்சம் பொருட்கள் சேதம்!!

கொள்ளிடம், அருகே கூரை வீடு எரிந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. கொள்ளிடம், அருகே வேட்டங்குடி ஊராட்சி வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன்…

மயிலாடுதுறை மாவட்டம்: அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை!!

சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சீர்காழியில் தமிழக…

மயிலாடுதுறை மாவட்டம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்!!

சீர்காழி கரிக்குளம் முக்கூடல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பிரகாஷ் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: தலைஞாயிறு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு!!

மயிலாடுதுறை: தலைஞாயிறு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறை, அருகே…