Month: March 2022

சென்னை: “மகாபாரத கதை எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடியது” ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு!!

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேசன் சார்பில், மகாபாரதம் ஒரு இந்திய கலை மற்றும் கலாசாரம் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை ஐகோர்ட்டு…

சென்னை: சென்னை விமான நிலையத்தில் போதை பவுடர் கடத்தல் ஆசாமி கைது!!

ஆலந்தூர், திருப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப இருந்த பார்சலில் 56 நகை பெட்டிகள் இருந்தது. இந்த பெட்டிகளில் 3 கிலோ போதை பொருட்கள் இருந்ததை மதுரை மத்திய…

சென்னை: பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!!

திரு.வி.க நகர், சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு நேதாஜி நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 42). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சஞ்சய் (21)…

சென்னையில், துப்பாக்கிகளுடன் போதைப்பொருட்கள் கும்பல் கைது!!

சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் போதைப்பொருள் விற்பவர்கள் வேட்டையாடி கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மொத்த விற்பனையாளர்களும், சில்லரை விற்பனையாளர்களும் தினமும் பிடிபடுகிறார்கள். போதை மாத்திரை…

கடலூர் மாவட்டம்: கட்டிடபணி புரிபவர் (கொத்தனார்) தூக்குப்போட்டு தற்கொலை!!

ஸ்ரீமுஷ்ணம், அருகே கானூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால்…

கடலூர் மாவட்டம்: சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்!!

புவனகிரி, புதுச்சத்திரம் அருகே பூவாலை கிராமத்தில் பழமைவாய்ந்த சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்க வேண்டி – மக்கள் கோரிக்கை!!

சீர்காழி அருகே சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர். சீர்காழி அருகே, கன்னியாகுடி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையின்…

மயிலாடுதுறை மாவட்டம்: குழாயில் மண் அடைத்ததால் குடிநீர் வினியோகம் நிறுத்தம்!

கொள்ளிடம் அருகே, ஆழ்துளை கிணற்றில் குழாயில் மண் அடைத்தால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. உடனடியாக சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம்…

மயிலாடுதுறை: ஆசிரியர்களை கௌரவப்படுத்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்.

மயிலாடுதுறை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற அயராது உழைக்கும் ஆசிரியர் ஆசிரியைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பொன்னாடை அணிவித்து…

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

2022ஆம் ஆண்டுக்கான ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் பசல் நகரில் நடைபெற்றது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, தாய்லாந்தின் புசானன்…