Month: March 2022

கடலூர் மாவட்டம்: என்.எல்.சி.தலைமை அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம்!!

நெய்வேலி என்.எல்.சி.தலைமை அலுவலகம் முன்பு என்.எல்.சி.நிறுவனத்தில் பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசு கூட்டமைப்பினர் நேற்று வேலைவாய்ப்பு வழங்கக் கோரி குடும்பத்தோடு பிச்சை எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம்? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ரஷியா-உக்ரைன் போர் நீண்ட நாட்களாக நடந்தாலும்,…

மயிலாடுதுறை மாவட்டம்: பங்குனி திருவிழாவையொட்டி பெருமாள் – தாயாருடன் தெப்போற்சவம்!!

மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பெருமாள்-தாயாருடன் தெப்போற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை, திருவிழந்தூரில் 1,500 ஆண்டுகள் பழைமை…

திருச்சி மாவட்டம்: சொத்து தகராறு – அக்காவை அரிவாளால் வெட்டிய தம்பி!!

திருச்சி மாவட்டம், திருவரம்பூரை சேர்ந்த மைக்கேல் டைசனின் மனைவி தனலட்சுமி (வயது 24 ). இவரது சகோதரர் தனக்கோடி (22). தனலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு…

ஆதாருடன் பான் கார்டை இணைக்க இன்றே கடைசி : இணைக்காவிட்டால் ரூ.1000 அபராதம்!!

பான் கார்டு எண்ணை ஆதாருடன் இணைப்பது அவசியம் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் ஏராளமானோர் இதை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இந்நிலையில், ஆதாருடன்…

கடலூர் மாவட்டம்: தீக்குண்டத்தில் தவறி விழுந்த மின்வாரிய அதிகாரி சாவு!!

கடலூர், பாதிரிக்குப்பம் குமாரப்பேட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 46). இவர் வழிசோதனைப்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 25-ந் தேதி பாதிரிக்குப்பத்தில் உள்ள…

மயிலாடுதுறை மாவட்டம்: தொழிலாளி அடித்துக் கொலை!!

திருக்கடையூர் அருகே முன்விரோதத்தில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர்…

மயிலாடுதுறை மாவட்டம்: படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் படுகாயம்!!

சீர்காழி, அருகே டிராக்டர் மீது தனியார் பஸ் மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.…

கடலூர் மாவட்டம்: நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி!!

கடலூர் அருகே, கல்குணம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மனைவி ஜோதி (வயது 48). இவர் கடந்த 3.8.2014 அன்று கடலூர் – விருத்தாசலம் செல்லும்…

கடலூர் மாவட்டம்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி விமலா. இவர்களுடைய மகள் அஜினாதேவி (வயது 21), மகன்…