Month: March 2022

சென்னை: “தமிழகத்தில் புல்லட் ரயில் திட்டம்” – மத்திய அரசுக்கு கோரிக்கை!!

தமிழகத்தில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்.பி வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது பேசிய…

கடலூர் மாவட்டம்: 3 மண்டலங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!!

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் மண்டல குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று மாநகராட்சி…

கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பத்தை முதன்மை நகராட்சியாக மாற்ற ஒத்துழைப்பு!!

நெல்லிக்குப்பம் நகர்மன்ற முதல் கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நகர்மன்ற துணைதலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர்…

கடலூர் மாவட்டம்: தமிழகத்தில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்துங்கள்!!

தற்போதைய முதல்-அமைச்சர் துபாய் பயணம் சென்று விட்டு திரும்பியதும், நாங்கள் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காகித கப்பல் என்று குறிப்பிடுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக தொழில் துறையை…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ.2.75 கோடியில் தீயணைப்பு நிலையம் கட்டும் பணி!!

திருவெண்காடு: பூம்புகார் தீயணைப்பு நிலையம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே புதிய கட்டிடம் கட்ட ரூ. 2 கோடியே 75 லட்சத்தை தமிழக அரசு…

மயிலாடுதுறை மாவட்டம்: ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

சீர்காழியில் ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: குடும்ப பிரச்சினையில் முதியவர் அடித்துக் கொலை – 5 பேரிடம் விசாரணை!!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கிள்ளியூர் ஊராட்சி ராமன் கோட்டகம் காலனிதெருவை சேர்ந்தவர் சித்திரன். இவரது மகன் பிரகாஷ் என்பவர் திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம்…

சென்னை: தொலைந்து போன மகளை கண்டுபிடிக்க கோரிய பெற்றோர்!!

என் மகளுக்கு தமிழ் மொழி தெரியாது; சீக்கிரம் என் மகளை கண்டுபிடித்து கொடுங்கள் தாய் தகப்பன் கதறியபடி!! கோரிக்கை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை பாடி…

டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கவுள்ளார்

4 நாள் பயணமாக டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 56 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 0 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 56 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 0 பேர் உயிரிழப்பு!!