Month: March 2022

மயிலாடுதுறை:செம்பனார்கோயில் -குத்தாலம் ஒன்றியத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பூம்புகார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம்…

சிதம்பரம்:அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்க்கு எதிரான ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயம் கிடையாது என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை…

சென்னை: வேளச்சேரியில் ரூ.5¾ கோடியில் மழைநீர் வடிகால் பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வை!!

சென்னை, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்பு…

திருவள்ளூர் மாவட்டம்: 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

திருவள்ளூரை, அடுத்த மணவாளநகரில் நேற்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 12 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி திருவள்ளூர் மாவட்ட தலைவர்…

சென்னை: மினி கிளினிக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

சென்னை, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவ வசதி இல்லாத கிராமப் புறங்களில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டன. இதற்காக, 1,800 டாக்டர்கள், மாவட்ட நிர்வாகத்தால் ஒப்பந்த…

ஹிஜாப் அணிந்த மாணவிகளை அனுமதித்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்து வர நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து கர்நாடக கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் வகுப்பறைக்கு எக்காரணம் கொண்டும் மத ரீதியான…

நாகை மாவட்டம்: எல்லை தாண்டி மீன் பிடித்த – இலங்கை மீனவர் படகுடன் கைது!!

நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர் படகுடன் கைது செய்யப்பட்டார். கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் நுழைந்து மீன்பிடித்த இலங்கை…

கடலூர் மாவட்டம்: லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி!!

விருத்தாசலம், பரங்கிப்பேட்டை சாலையில் பூந்தோட்டம் பகுதியில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த10-க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு வந்த விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே…

கடலூர் மாவட்டம்: குப்பை கிடங்கு அமைக்க இடம் தேர்வு!!

நெல்லிக்குப்பம், கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கடலூர் கம்மியம்பேட்டை மற்றும் முதுநகர் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு மக்கும் குப்பை மக்காத…

கடலூர் மாவட்டம்: குளத்தில் மூழ்கி தம்பதி உள்பட 4 பேர் பலி!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கரூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 45), எலக்ட்ரீசியன். இதேபோல் அதேஊரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (46), பொக்லைன்…