Month: March 2022

கடலூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி!!

நெல்லிக்குப்பம், புதுச்சேரி மாநிலம் கன்னிக்கோவில் பாரதி நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 28). இவரது மனைவி காயத்ரி. தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே…

கடலூர் மாவட்டம்: நெல் கொள்முதல்: விவசாயிடம் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது!!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே சிறுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் அழகுவேல், விவசாயி. இவர் தனது வயலில் விளைந்த 200 நெல் மூட்டைகளை அப்பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல்…

மயிலாடுதுறை மாவட்டம்: குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள், இறால்கள் செத்து மிதந்தன!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமத்தில் அரசங்குளம் உள்ளது. இந்த குளத்தை சிலர் குத்தகைக்கு எடுத்து பல்வேறு வகையான மீன்கள் மற்றும் இறால்களை…

மயிலாடுதுறை மாவட்டம்: 2,200 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சி கூழையார் கிராமத்தில் வனத்துறையின் சார்பில் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான கடலோர…

மயிலாடுதுறை மாவட்டம்: ரயிலில் அடிபட்டு திருநங்கை உயிரிழந்தார்!!

மயிலாடுதுறை அருகே பண்டாரவடை கிராமத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை 38 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்து இறந்துகிடந்தார். இது குறித்து…

மயிலாடுதுறை மாவட்டம்: வள்ளியம்மை பெயரில் வேளாண் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் வள்ளியம்மை பெயரில் வேளாண் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை…

சென்னை: டீசலை உறிஞ்சிய வட மாநில வாலிபர் மூச்சு திணறி சாவு!!

சென்னை, துரைபாக்கத்தில் டீசலை உறுஞ்சிய போது வட மாநில வாலிபர் மூச்சு திணறி பலியானார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சோனுசூட் (வயது 40). இவர் கடந்த 22-ந்…

சென்னை: சொத்து வரி செலுத்த நாளை கடைசி நாள் – பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் தொழில் வரியை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள், இணையதளம், செல்போன் செயலி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி…

சென்னை: திரு.வி.க. நகர் மண்டலத்தில் 289 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் – சென்னை மாநகராட்சி நடவடிக்கை!!

சென்னை, தமிழகத்தில் 14 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களிடமிருந்து அந்த பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பெருநகர…

சென்னை: மயிலாப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தீ விபத்து – 4 இளம்பெண்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்!!

சென்னை, மயிலாப்பூர் சி.ஐ.டி.காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லீனா. இவர் டி.டி.கே சாலையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அழகு நிலையத்தில் பணியாற்றக்கூடிய…