Month: March 2022

மயிலாடுதுறை மாவட்டம்: மருத்துவ சிகிச்சை மைய கட்டிடம் கட்டும் பணி!!

மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவ சிகிச்சை மைய கட்டிடம் கட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர சபை…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம்!!

பொதுவேலை நிறுத்தத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ்கள் வழக்கம் போல இயங்கியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர். அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று…

கடலூர் மாவட்டம்: அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

விருத்தாசலம், மத்திய அரசின் மக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தத்தை…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் டிரைவருக்கு 3 மாதம் சிறை!!

கடலூர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 43), தொழிலாளி. இவர் கடந்த 7.1.2019 அன்று மோட்டார் சைக்கிளில் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த…

அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி; முதலமைச்சர் நம்பிக்கை

அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட முடியும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர்…

கடலூர்:குறிஞ்சிப்பாடியில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது. ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விவசாயிகள் விரோத கொள்கைகளைக்…

மயிலாடுதுறை: 2200 (Olive Ridlev) ஆமைக்குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் கடல் பகுதியில் விட்டு மீனவ கிராம மக்களிடம் விழிப்புணர்வு

மயிலாடுதுறையில், வனத்துறை பராமரிக்கப்படும் ஆமை முட்டை பொறிப்பகத்தில் 2200 (Olive Ridlev) ஆமைக்குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் கடல் பகுதியில் விட்டு மீனவ கிராம மக்களிடம் விழிப்புணர்வு மயிலாடுதுறை…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 64 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 0 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 64 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 0 பேர் உயிரிழப்பு!!

கடலூர்: கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் துவங்கி வைத்தார். கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை தமிழக…

தஞ்சை மாவட்டம்: சாராய வியாபாரிகள் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!!

தஞ்சாவூர் மாவட்டம், குடவாசல் தாலுகா திருக்கண்ணமங்கை கொத்த தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் முத்துக்குமார் (வயது 29). கும்பகோணம் தாலுகா தேவனாஞ்சேரி உருடையான்நத்தம் கடைவீதியை சேர்ந்தவர் அசோக்குமார்…