Month: March 2022

திருப்பூர் மாவட்டம்: இருசக்கர வாகன விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்தனர்!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது36) இவரது மனைவி மல்லிகா(24). இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீசரண்(7) என்ற மகன் உள்ளனர். இவர்கள் தங்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: உக்ரேனில் சிக்கியிருக்கும் தனது மகளை மீட்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவில் கோவாஞ்சேரியை சேர்ந்த ஆனந்தன், கவிதை ஆகியோரின் தம்பதியினருக்கு 23 வயதான மகள் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ஆர்த்திகா இவர் உக்ரைன்ல்…

திருச்சி மாவட்டம்: அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வசூல் மோசடி செய்த கிராம நிர்வாக உதவியாளர் தற்கொலை!!

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ 2.25 கோடி மோசடி செய்த கிராம நிர்வாக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே 94 கரியமாணிக்கம்…

நாகப்பட்டினம் மாவட்டம்: 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி!!

நாகை அரசு ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார். வேளாங்கண்ணி: சிவகங்கை, பூம்பிடாகை திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் சூர்யா…

தஞ்சை மாவட்டம்: விடுதியில் சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது முறையாக விசாரணை!!

திருக்காட்டுப்பள்ளி, பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு தொடர்பாக மைக்கேல்பட்டி மேல்நிலைப்பள்ளி விடுதியில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் 2-வது முறையாக விசாரணை நடத்தினர். தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி…

தஞ்சை மாவட்டம்: செருவாவிடுதி ஓடாக்குளத்தை தூர்வார வேண்டும்!

திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி ஓடாக்குளத்தை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில் ஓடாக்குளம் உள்ளது. இதன் பரப்பளவு சுமார்…

தஞ்சை மாவட்டம்: பெண்ணுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை!!

கும்பகோணம், மெக்கானிக்கை தற்கொலைக்கு தூண்டிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் கடு்ங்காவல் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. கும்பகோணம் பாணாதுரை வடக்குவீதி பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன்.…

தஞ்சை மாவட்டம்: உக்ரைனில் உணவு, தண்ணீர் இன்றி தவிக்கும் தஞ்சை மருத்துவ மாணவிகள்!!

தஞ்சாவூர்: உக்ரைனில் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வரும் தஞ்சை மருத்துவ மாணவிகளை பத்திரமாக மீட்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் நாட்டின் மீது…

தஞ்சை மாவட்டம்: லாரி மீது கார் மோதி 2 பேர் பலி!!!

வல்லம், தஞ்சை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானார்கள். தஞ்சை ஜெபமாலைபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய்(வயது 26).…

தஞ்சை மாவட்டம்: தஞ்சை யூனியன் கிளப்புக்கு சீல் வைப்பு!!

தஞ்சாவூர்: உரிமம் இன்றி செயல்பட்டதாக கூறி 148 ஆண்டுகள் பழமைவாய்ந்த தஞ்சை யூனியன் கிளப்புக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே 148…