மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை வாலிபருக்கு வலைவீச்சு!!
முகநூலில் பெண்ணின் ஆபாச படத்தை பதிவிட்ட மயிலாடுதுறை வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் எம்.சி.பள்ளி அருகில் வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
முகநூலில் பெண்ணின் ஆபாச படத்தை பதிவிட்ட மயிலாடுதுறை வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் எம்.சி.பள்ளி அருகில் வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி…
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சீர்காழி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சீர்காழி புதிய…
கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடந்தது. இதில் கடலூர் மாநகராட்சிக்கு 45 வார்டுகளுக்கும், 6 நகராட்சிகளில்…
சேலத்தில் நீதிபதி பொன் பாண்டியனை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் பிரகாஷ் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள…
சிதம்பரம் அருகே உள்ள கீழ குண்டலபாடி ஊராட்சியில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 50 குடும்பத்தினர் கிராம எல்லையில் வசித்து வருகின்றனர். இவர்கள் கிராம பகுதிக்கு சென்று வந்த…
ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மற்றும்…
குத்தாலம் ஓம்காளீஸ்வரர் கோவிலில் 1108 லிங்கத்தால் மகாசிவராத்திரி பூஜை நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம்; குத்தாலம் ஓம்காளிஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மண்ணாலான 1108 சிவலிங்கம்…
சிதம்பரம்; மகா சிவராத்திரியான நேற்று சிதம்பரம் தெற்கு வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 41-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது. அதன்படி மாலை 6.15…
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டு தருமாறு பெற்றோர்கள்…
காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தப்பட்ட 4300 மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர் காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தப்பட்ட 4300 மதுபாட்டில்கள்…