Month: March 2022

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை வாலிபருக்கு வலைவீச்சு!!

முகநூலில் பெண்ணின் ஆபாச படத்தை பதிவிட்ட மயிலாடுதுறை வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் எம்.சி.பள்ளி அருகில் வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான சூறை நிகழ்ச்சி!!

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சீர்காழி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சீர்காழி புதிய…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற447 வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடந்தது. இதில் கடலூர் மாநகராட்சிக்கு 45 வார்டுகளுக்கும், 6 நகராட்சிகளில்…

சேலம் மாவட்டம்: நீதிமன்ற ஊழியர் பணியிடைநீக்கம்!!

சேலத்தில் நீதிபதி பொன் பாண்டியனை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் பிரகாஷ் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள…

கடலூர் மாவட்டம்: கம்பிவேலி அமைத்து சாலையை அடைத்ததால் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்!!

சிதம்பரம் அருகே உள்ள கீழ குண்டலபாடி ஊராட்சியில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 50 குடும்பத்தினர் கிராம எல்லையில் வசித்து வருகின்றனர். இவர்கள் கிராம பகுதிக்கு சென்று வந்த…

சென்னை: உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 58 தமிழக மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர்!!

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மற்றும்…

மயிலாடுதுறை மாவட்டம்: 1108 லிங்கத்தால் மகாசிவராத்திரி பூஜை!!!

குத்தாலம் ஓம்காளீஸ்வரர் கோவிலில் 1108 லிங்கத்தால் மகாசிவராத்திரி பூஜை நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம்; குத்தாலம் ஓம்காளிஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மண்ணாலான 1108 சிவலிங்கம்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது!!

சிதம்பரம்; மகா சிவராத்திரியான நேற்று சிதம்பரம் தெற்கு வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 41-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது. அதன்படி மாலை 6.15…

கடலூர் மாவட்டம்: உக்ரைனில் சிக்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மீட்பு!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டு தருமாறு பெற்றோர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: 4300 மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல் ஒருவர் கைது!!

காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தப்பட்ட 4300 மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர் காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தப்பட்ட 4300 மதுபாட்டில்கள்…