Month: March 2022

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கண்டித்து சீர்காழியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் பெரியார் திராவிடர்…

சிதம்பரம்: கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி, ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகளை, எம்.ஆர்.கே., கல்வி குழுமம் சார்பில் வழங்கினர்.

சிதம்பரம்: கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி, ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகளை, எம்.ஆர்.கே., கல்வி குழுமம் சார்பில் வழங்கினர். கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி,…

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 மாணவ, மாணவிகள் உக்ரேனிலிருந்து மீட்கப்பட்டு, ருமேனியாவுக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல்.

உக்ரைன் நாட்டிலிருந்து கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு, ருமேனியாவுக்கு கொண்டுவரப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில்,…

மயிலாடுதுறை: தமிழக முதலமைச்சர் பிறந்த நாள் விழா! நிர்வாகிகள் வெடி வெடித்து, பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்.

தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலினின் 69-ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் அவரது தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,025 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 2 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,025 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 2 பேர் உயிரிழப்பு!!

கடலூர் மாவட்டம்: வீச்சருவாளுடன் கேக் வெட்டிய வாலிபரை கைது செய்த போலீசார்!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே பொது இடத்தில் வீச்சருவாள் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடலூர்…

உக்ரைன் விவகாரம்: ‘ரஷ்யாவை பற்றிய விவரங்கள்’ நாளை வெளிவரும்!!

ரஷ்யா 6வது நாளாக உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் பெரும் அச்சத்தில் உள்ள உலக நாடுகள், அமைதி பேச்சுவார்த்தை நடத்தும்படி…

திருப்பூர் மாவட்டம்: நீர் தேக்கத் தொட்டி கட்டி முடித்து 10 ஆண்டுகள் ஆகிறது, இன்னும் திறக்கவில்லை – பொதுமக்கள் புகார்!!

பல்லடம் அருகே, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும், பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம்…

சேலம் மாவட்டம்: வாலிபர் கொலை – தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை!

ஓமலூர் அருகே கல்குவாரியில் 24 வயது வாலிபர் மர்மமான முறையில் இறந்ததாக புகார் செய்ததை அடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் கொலையா என விசாரணை செய்து வருகின்றனர். சேலம்…

தஞ்சை மாவட்டம்: புகார் பெட்டி மக்களின் தகவல்கள், கோரிக்கைகள்..,

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சாலையோரத்தில் பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் தவறிவிழுந்து…