Month: March 2022

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை அருகே, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுமியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபர் கைது!!

மயிலாடுதுறை அருகே, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுமியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமரா மூலம் அவர் சிக்கினார். மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யத்தினர் மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம்,…

கடலூர் மாவட்டம்: கோவில் திருவிழாவில் பக்தரின் தலையில் தீ மூட்டி, பொங்கல் வைத்து நூதன வழிபாடு!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் இன்று திருவிழா நடைப்பெற்றது. அப்போது பொதுமக்கள் முன்னிலையில் பக்தர் ஒருவர் தலையில்…

நாகை மாவட்டம்: நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு!!

நாகப்பட்டினம், கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல கலெக்டர் அருண் தம்புராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். நாகை மாவட்டத்தில், சம்பா மற்றும்…

தஞ்சை மாவட்டம்: ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

திருவிடைமருதூர், கும்பகோணம் அருகே கோவில் உரிமை தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில்…

தஞ்சை மாவட்டம்: அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!!

தஞ்சாவூர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்…

தஞ்சை மாவட்டம்: பஸ்சில் ஏற முயன்ற மாணவர் தவறி விழுந்து சாவு!!

கும்பகோணத்தில் பஸ்சில் ஏற முயன்ற மாணவா், தவறி விழுந்து உயிரிழந்தான். கும்பகோணம் அருகே உள்ள அரிய திடல் கற்பக மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அமானுல்லா. இவரது…

தஞ்சை மாவட்டம்: பெரியகோவிலுக்குள் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி!

தஞ்சாவூர், சுட்டெரிக்கும் வெயிலால், தஞ்சை பெரியகோவிலுக்குள் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே கோவில் வளாகத்தில் உடனடியாக தரைவிரிப்புகளை விரிக்க வேண்டும், என்று…

தஞ்சை மாவட்டம்: உணவு தூக்கமின்றி தவித்து வரும் எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள்!!

தஞ்சாவூர், 4 நாட்களாக குகை அறைகளில் முடங்கி கிடக்கிறோம். உணவு, தூக்கமின்றி தவித்து வரும் எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று மத்திய அரசுக்கு தஞ்சை மாணவிகள் வீடியோ…

மயிலாடுதுறை மாவட்டம்: அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

மத்திய அரசின் பட்ஜெட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய விளை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் மத்திய…