Month: March 2022

தஞ்சை மாவட்டம்: திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் தேரோட்டம்!!

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில்…

தஞ்சை மாவட்டம்: மாநகராட்சி முதல் கூட்டத்தில் ரூ.25.32 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்!!

கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து முதன் முறையாக மாநகராட்சி தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) நடந்தது. இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இந்த…

நாகை மாவட்டம்: நகை, வெள்ளி பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு!!

நாகையை அடுத்த சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது50). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி. இவர் தாயார் மல்லிகாவுடன் தனது…

கடலூர் மாவட்டம்: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!!

கடலூர், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை…

திருப்பத்தூரில் 12,302 பயனாளிகளுக்கு ரூ.28 கோடி நலத்திட்ட உதவி. அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்!

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 12,302 பயனாளிகளுக்கு ரூ.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள்…

சென்னை: சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.11 லட்சம் அபராதம்!!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு சென்னை பெரம்பூர், புதுப்பேட்டையில் உள்ள மாட்டுத்தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்படும்.…

சென்னை: உலக பார்வை அளவியல் தினத்தையொட்டி சென்னையில், விழிப்புணர்வு மனித சங்கிலி!!

உலக பார்வை அளவியல் (ஆப்டோமெட்ரி) தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கண் ஆரோக்கியம் மற்றும் பார்வைத்திறனை பரிசோதித்து குறைபாடுகளை சரி செய்வது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

கடலூர் மாவட்டம்: மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்!!

கடலூர், விருத்தாசலம் அருகே கார்கூடல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மணிகண்டன் (வயது 46). இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார். பின்னர் அவர்…

கடலூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பொதுமக்களால் பரபரப்பு!!

கடலூர், கம்மாபுரம் ஒன்றியம் சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி…

கடலூர் மாவட்டம்: சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!!

விருத்தாசலம் – கடலூர் இடையே நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் 18-வது வார்டு பகுதியில் உள்ள அரசு சேமிப்பு…