Month: March 2022

மயிலாடுதுறை மாவட்டம்: பல ஆண்டுகளாக இயங்காத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்!!

கொள்ளிடம், பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் பல ஆண்டுகளாக இயங்காத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம்…

மயிலாடுதுறை மாவட்டம்: கிராம அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலை மறியலில் ஈடுபட்ட 375 பேர் கைது!!

மயிலாடுதுறை, தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் அவதிப்பட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 375…

சென்னை: புழல் ஜெயிலில் செல்போன் பறிமுதல்- கைதிகளிடம் விசாரணை!!

புழல் தண்டனை ஜெயிலில் 850-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த தண்டனை ஜெயிலில் நேற்று தூய்மைப் பணியாளர்கள் அறையை தூய்மை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு அறையில்…

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி: புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்!

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் கட்டண சாலையாக நிர்வகிக்கிறது. இந்நிலையில், இரு வழிப்பாதையாக உள்ள மாமல்லபுரம்-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் லாரி,…

கடலூர் மாவட்டம்: 196 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு!

பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டு களத்து மேட்டு பகுதியில் 196 வீடுகள் உள்ளன. இங்கு நகராட்சி சார்பில் சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.…

கடலூர் மாவட்டம்: காதல் தகராறில் நர்சு தற்கொலை!!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த வரம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சுகப்பிரியா (வயது 19). நர்சிங் படித்துள்ள இவர் சென்னையில் உள்ள தனியாா் ஆஸ்பத்திரியில் பயிற்சியில்…

மயிலாடுதுறை மாவட்டம்: 14 பவுன் நகைகள்- ரூ.22 ஆயிரம் கொள்ளை!!

மணல்மேடு, அருகே ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.22 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்…

மயிலாடுதுறை மாவட்டம்: வன்புருஷோத்தம பெருமாள் கோவிலில் தேரோட்டம்!!

திருவெண்காடு, அருகே நாங்கூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வன்புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான…

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 61 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 0 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 61 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 0 பேர் உயிரிழப்பு!!