Month: March 2022

சிதம்பரம்:எம்.ஜி.ஆர் பிசியோதெரபி கிளினிக் திறப்பு விழா!

சிதம்பரத்தில் புதுப்பொலிவுடன் எம்.ஜி.ஆர் பிசியோதெரபி கிளினிக் சிதம்பரத்தில் உள்ள வீரராகவன் தெருவில் நித்தியம் காம்பலெக்ஸ் என்ற இடத்தில் திறப்பு விழா செய்யப்பட்டது. MGR பிஸியோதெரபி கிளினிக் நிர்வாக…

தமிழக மாணவர்களை பாராட்டிய ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்!!

சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஐபோன் 13 மினியில் எடுத்த புகைப்படங்கள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மாணவர் காட்சிப் பெட்டியில் இடம்பெற்றுள்ளது. “தங்கள்…

புதின் குறித்த அதிபர் பைடனின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது – வெள்ளை மாளிகை விளக்கம்

வாஷிங்டன், உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் பேசினார். அதேபோல்,…

மதுரை மாவட்டம்: அரசு பஸ் கண்டக்டர் சாவு!!

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகா எம்.புளியங்குளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 54) இவர் அரசு போக்குவரத்து விருதுநகர் கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவத்தன்று இருசக்கவர…

கடலூர் மாவட்டம்: கல்லூரி மாணவி வீட்டில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு!!

கடலூர், புதுப்பாளையம் ஆறுமுகம்பிள்ளைதெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஜெகதீஸ்வரன் (வயது 20). மெக்கானிக்கான. இவர் புனித வளனார் கல்லூரி அருகே இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை…

கடலூர் மாவட்டம்: ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு!!

பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி…

கடலூர் மாவட்டம்: கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரம்!!

கடலூர், கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி எனும் பேரலை தாக்கியதற்கு பிறகு, கடலூர் மாவட்ட கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நீரோட்டத்தில் மாற்றம், அடிக்கடி மண் அரிப்பு…

மயிலாடுதுறை மாவட்டம்: வயலில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை!!

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த முடிகண்டநல்லூர் மேலதெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது62). விவசாயி. இவர் சம்பா சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டதாலும், தற்போது கோடைக்காலத்தில் விதைக்கப்பட்ட உளுந்து மற்றும்…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ.1.17 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்!!

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில், பல்வேறு கிராம ஊராட்சிகளில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: சிறுவன், போக்சோ சட்டத்தில் கைது!!

மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் போலீஸ் சரகத்தை சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை,…