Month: April 2022

புதுடெல்லி: தமிழக அரசு மீது பிரதமர் மோடி அதிருப்தி!!

முதல்வர்களுடனான கலந்துரையாடலில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள். முதல்வர்களுடனான கலந்துரையாடலில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஒரு சில…

கடலூர் மாவட்டம்: அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கு – கடலூர் கோர்ட்டில் 126 பேர் ஆஜர்!!

கடலூர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலம் கடந்த 2014-ம் ஆண்டு இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு நடந்த தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு வினாத்தாளை…

மயிலாடுதுறை மாவட்டம்: பிரதமரின் வீடு கட்டும் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியம், திட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டம்: விவசாய தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை, தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி தமிழக விவசாய தொழிலாளர்கள் கட்சி சார்பில் மயிலாடுதுறை மகாதானத் தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்…

கடலூர் மாவட்டம்: கடலூர் முதுநகரில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைபோலீசார் விசாரணை!!

கடலூர் முதுநகரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடலூர் முதுநகர் அன்னவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரகுமார் (வயது…

கடலூர் மாவட்டம்: ராமநத்தம் அருகே மணல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்!!

ராமநத்தம் போலீசார் இன்று அதிகாலை அதர்நத்தம் கிராம சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர், போலீசாரை பார்த்ததும்…

மயிலாடுதுறை மாவட்டம்: சீதளாதேவி மாரியம்மன் கோவில் திருவிழா!!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே ஆக்கூரில் மாரியம்மன் கோவில் வீதியில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

மயிலாடுதுறை மாவட்டம்: லாரி மோதி வாலிபர் பலி!!

கொள்ளிடம் அருகே, உள்ள அகரஎலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகன் வினோத் (வயது 33). இவர் நேற்று முன்தினம் இரவு அகரஎலத்தூர் கிராமத்திலிருந்து வடரங்கம் நோக்கி…

கடலூர் மாவட்டம்: மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி!!

நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகர் எம்.ஆர்.கே. சாலையில் வசித்து வந்தவர் செல்லையா மகன் கிருபாநிதி(வயது 29). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று…

சென்னை: ஸ்கூட்டர் மீது பஸ் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி!!

மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள். மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் உள்ள பொகளூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது…