Month: April 2022

சென்னை: பொக்லைன் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!!

சுல்தான்பேட்டை, டீசல், ஆயில் விலை உயர்வை கண்டித்து பொக்லைன் உரிமையாளர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். பொக்லைன் எந்திரம் நிலத்தை சமப்படுத்துதல், குழி தோண்டுதல், மண் அள்ளுதல்…

மயிலாடுதுறை மாவட்டம்: வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன்(செவ்வாய்), தன்வந்திரி…

கடலூர் மாவட்டம்: வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது சாமி சிலை கிடைத்ததால் பரபரப்பு!!

பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் ராமசாமி (வயது 48), விவசாயி. இவர் நேற்று தனது கூரை வீட்டின் அருகில், அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு…

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

நியாய விலைக்கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் உள்ள சிக்கல் குறித்து, எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத்துறை…

சிதம்பரம்: 10, 11 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சீராளன் நினைவு கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி விழிப்புணர்வு.

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்திற்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த பொதுத்தேர்விற்கு தயாராகி கொண்டிருந்த 10, 11 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதம்…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி டாஸ்மாக் சம்பந்தமாக பல்வேறு…

மயிலாடுதுறை: திருக்கடையூரில் வி கே சசிகலா சாமி தரிசனம். செல்பி எடுத்த பொதுமக்கள்

திருக்கடையூர்- ஏப்ரல்- 27;மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்மன் ஆலயத்திற்கு வி கே சசிகலா சாமி தரிசனம். திருக்கடையூர் ஆலயம் சார்பில் வாசலில் பூர்ணகும்ப மரியாதையுடன்…

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆறு தினங்களாக வகுப்புகளை புறக்கணித்து மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம்

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆறு தினங்களாக வகுப்புகளை புறக்கணித்து மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா…

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு முன்பு தூங்கியபோது எழுப்பியதால் காவலாளியை அடித்து கொன்ற போதை கும்பல்!!

சென்னை, கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் பூமாலை (வயது 52). இவர், சென்னை அசோக் நகர் 10-வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியாக வேலை…

மயிலாடுதுறை மாவட்டம்: மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கிய நண்பர்கள்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று ஒரு திருமணம் நடைபெற்றது. வழக்கமாக திருமண விழாவில் பங்கேற்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமக்களுக்கு பரிசு…