Month: April 2022

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை!!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்த ஆண்டு தமிழக அரசு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியாக அறிவித்தது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களிடம் மட்டும்…

கடலூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல்!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு வழங்கக்கோரி 7 திருநங்கைகள் திடீரென அங்குள்ள சாலையில்…

மயிலாடுதுறை மாவட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா…

சென்னை: குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்தவர் கைது!!

ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து விமானம் வந்தது. அதில் 164 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து…

சென்னை: குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!!

சென்னை, கோவில்களில் ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் சுப்பிரமணியர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்…

கடலூர் மாவட்டம்: 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை!!

பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டிற்குட்பட்ட களத்துமேட்டில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து 200 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். 40 ஆண்டுகளாக வசித்து வரும் அவர்களுக்கு நகாட்சி…

மயிலாடுதுறை மாவட்டம்: கூடுதல் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று ஏதிர்பார்ப்பு!!

மயிலாடுதுறை மாவட்டம், பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் கூடுதல் ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் உள்ள ரேஷன்…

மயிலாடுதுறை மாவட்டம்: குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்!!

மணல்மேடு அருகே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த அழகன்தோப்பு…

கடலூர் மாவட்டம்: கடலூரில் மாணவர்களிடையே தாக்குதல்!!

கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மாலை 4.30 மணி அளவில் பள்ளி முடிந்ததும், அங்கு படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் 40…

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் – 11 நாட்களில் 55,885 வழக்கு; அபராத தொகையாக ரூ.1.42 கோடி வசூல்!!

சென்னையில் கடந்த 11 நாட்களில் 55,885 பேர் மீது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக தொடரபட்ட வழக்கில் அபராத தொகையாக ரூ.1.42 கோடி வசூலிக்கப்பட்டதாக சென்னை போக்குவரத்து போலீசார்…